Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 17, 2011

காய்ந்தது வீராணம் ஏரி!கனவாய் போனது சென்னைக்கு குடிநீர்!


தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரி,காட்டுமன்னார்குடி சுற்றுவட்டார பாசனத்தின் உயிர் நாடி,
சென்னைக்கு குடிநீர் இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட வீராணம் ஏரி இன்று காய்ந்துபோய் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் கிரிக்கெட் மைதானமாகவும் மாறியுள்ளது.பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை கொட்டி சென்னைக்கு தண்ணீர் என்ற கோசத்தோடு கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

செய்தி:அபூ தஃப்ஹீம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...