Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 17, 2011

கொள்ளுமேடு அருகே சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்

கொள்ளுமேடு அருகே வீராணம் ஏரிக்கரை சாலையில் ஏற்பட்ட   சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.சைக்களில் வந்துக்கொண்டிருந்த திருச்சின்னபுரத்தை சேர்ந்த ஒரு முதியவர் மீது அவருக்கு பின்னால் டிவிஎஸ் வண்டியில் வந்துக்கொண்டிருந்த லால்பேட்டையை சேர்ந்த இரு சகோதரர்கள் தவறுதலாக மோதினர் இதில் டிவிஎஸ் யில் வந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


அதன் பிறகு லால்பேட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆம்புலன்சில் காயம்பட்ட சகோதரர்கள் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

செய்தி:அபு தஃப்ஹீம் கொள்ளுமேடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...