Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 24, 2010

சிதம்பரத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு

சிதம்பரம் நகரில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூண்டு கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது காய்கறி விலை கிலோ ஒன்றுக்கு விவரம் வருமாறு (பழையவிலை அடைப்புக் குறியில்):

பெல்லாரி வெங்காயம் ரூ.50 (ரூ.24),
சின்ன வெங்காயம் ரூ.40 (ரூ.20),
தக்காளி ரூ.30 (ரூ.18),
கத்திரிக்காய் ரூ.40 (ரூ.16),
வெண்டை ரூ.30 (ரூ.16),
பீன்ஸ் ரூ.40 (ரூ.20),
கேரட் ரூ.40 (ரூ.16),
அவரை ரூ.60 (ரூ.24),
பீட்ரூட் ரூ.30 (ரூ.16),
முட்டைகோஸ் ரூ.24 (ரூ.12).

ஹோட்டல்களில் விலை உயர்வு:
இதனால் நகரில் ஹோட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது. ஒரு சாப்பாடு ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார்சல் சாப்பாடு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தோசை ரூ.18, ரோஸ்ட் ரூ.25, பூரிகிழங்கு ரூ.15, பூரி சாம்பார் ரூ.18, இட்லி 5 என விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி:http://cuddalorenews.blogspot.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...