Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 22, 2010

மங்களூர் விமானநிலைய லேண்டிங் எப்பொழுதுமே பீதிவயப்படுத்துவதாகும்!

துபை:'மங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்வது பீதிவயப்படுத்தும் ஒன்றாகும்' என இவ்வழியே அடிக்கடி பயணம் செல்லும் கல்ஃப் நியூஸின் சீனியர் ரிப்போர்டர் சத்திய நாராயாணன் கூறுகிறார்.'மலைக்குன்றின் மேல் ஒரு மேசையை வைத்தால் எவ்வாறிருக்குமோ அதைப்போல்தான் மங்களூர் பாஜ்பே ஏர்போர்ட்.மிகவும் சிறிய ரன்வேயில் சிறிது நகர்ந்தாலே அது கீழே விழும் நிலையில் உள்ளது. ஓவ்வொரு பயணத்திலும் சில இஞ்சுகள் வித்தியாசத்தில் விமானம் லேண்ட் செய்வதை பீதியுடனே காண்கிறோம்.' என்று நாராயணன் மேலும் கூறினார்.துபை:'

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...