Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 24, 2010

மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக் சையத் முனீர் ஹோடா நிய​ம​னம்

தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக மூத்த ஐ.ஏ.எஸ்.​ அதிகாரியான சையத் முனீர் ஹோடா நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​இ​து​வரை அந்​தப் பத​வி​யில் இருந்த டி.​சந்​தி​ர​சே​க​ர​னின் பத​விக் காலம் மே 21 உடன் நிறை​வ​டைந்​தது.​மு​னீர் ஹோடா நிய​ம​னம் குறித்து மாநில ஆளு​நர் சுர்​ஜித் சிங் பர்னாலா சனிக்​கி​ழமை ஆணை பிறப்​பித்​தார்.​ப​தவி ஏற்​கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டு காலத்​துக்கு அந்​தப் பதவி​யில் முனீர் ஹோடா இருப்​பார்.​இ​வர் ஏற்​கெ​னவே தமி​ழக அர​சின் உள்​துறை செய​லா​ளர் உள்​ளிட்ட பொறுப்​பு​க​ளில் இருந்​துள்​ளார்.​ இப்​போது தமிழ்​நாடு பவர் பைனான்ஸ் கார்ப்​ப​ரே​ஷ​னின் நிர்​வாக இயக்​கு​ந​ராக உள்​ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...