Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 12, 2013

கொள்ளுமேடு,காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, புத்தூர், முட்டம், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லூர், கந்தகுமாரன், கொள்ளுமேடு,மதுராந்தகநல்லூர், குமராட்சி, ம.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...