Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 16, 2011

கல்வி கருத்தரங்கம்..

அல்லாஹ்வின் மிக பெரிய அருளால் கடந்த 15-01- 2011 அன்று பரங்கிப்பேட்டையில் கல்வி கருத்தரங்கம் நடந்தேறியது. இதில் மாநில மாணவரணியை சார்ந்த சித்திக்.,M.Tech அவர்களும் கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

துவக்கமாக கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்றும் சகோ.சித்திக்.,M.Tech அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.மாநிலத்தில் இருந்து வருகை தந்து இருந்த மாநில செயலாளர்கள் சகோ.தவ்பிக் அவர்களும் சகோ. ஜின்ன அவர்களும் ஜனவரி 27 போரட்டத்தின் அவசியத்தை பற்றியும் அதில் மாணவர்கள் பங்கு மற்றும் அதற்க்காக உழைப்பதின் அவசியத்தை பற்றியும் உரை நிகழ்த்தினர்.

பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு சகோ.சித்திக் மற்றும் கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் பதில் அளித்தனர்.பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நமது பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டது என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...