tag:blogger.com,1999:blog-7156940373184274812024-03-13T08:49:48.694+04:00கொள்ளுமேடுXpressஏரிக்கரைப் பூங்காற்று.......பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.comBlogger2267125tag:blogger.com,1999:blog-715694037318427481.post-25735601450592097432020-07-29T12:22:00.001+04:002020-07-29T12:23:57.296+04:00கொள்ளுமேட்டில் அல்-பைருஹா பைத்துல்மால் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பைத்துல்மாலின் பணிகள் சிறப்புடன் நடைப்பெற்று ஊர் மக்கள் பயனடைய துஆ செய்யுங்கள்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ryKR4bVTBQE/XyExMqXrsnI/AAAAAAAANDY/QfY52Uk_t1A3mtbelmyDLKlYrszXJyTJACLcBGAsYHQ/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="900" height="320" src="https://1.bp.blogspot.com/-ryKR4bVTBQE/XyExMqXrsnI/AAAAAAAANDY/QfY52Uk_t1A3mtbelmyDLKlYrszXJyTJACLcBGAsYHQ/s320/%25E0%25AE%25AA%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpeg" width="225" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-Antq9zq6gKQ/XyExMhL_Q5I/AAAAAAAANDU/KPoaEngYEGIyoWZgAQxrZFsDYj5_6RKSgCLcBGAsYHQ/s1600/Baithulmal.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="900" height="320" src="https://1.bp.blogspot.com/-Antq9zq6gKQ/XyExMhL_Q5I/AAAAAAAANDU/KPoaEngYEGIyoWZgAQxrZFsDYj5_6RKSgCLcBGAsYHQ/s320/Baithulmal.jpeg" width="225" /></a></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-37305591244233810872019-01-18T00:30:00.002+04:002019-01-18T00:30:47.480+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="_3x-2" data-ft="{"tn":"H"}" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div data-ft="{"tn":"H"}" style="font-family: inherit;">
<div class="mtm" style="font-family: inherit; margin-top: 10px;">
<div style="font-family: inherit; position: relative;">
<div class="_5cq3 _1ktf" data-ft="{"tn":"E"}" style="font-family: inherit; margin-left: -12px; position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=1865857863524412&set=a.482451548531724&type=3&eid=ARCuY5KySmUyfeOj6P3D3iHn9bX7HHGSjJHktum9JB29ISNi9Pgdcy2REr88kpYCTr5bLHlKdaKazDTm&size=1440%2C1080&source=13&player_origin=unknown" class="_4-eo _2t9n" data-ploi="https://scontent.ffjr1-2.fna.fbcdn.net/v/t1.0-9/50068639_1865857866857745_9001375648454803456_o.jpg?_nc_cat=104&_nc_ht=scontent.ffjr1-2.fna&oh=be204ae5eed9af553ea40b97f1bd1acf&oe=5CCB21ED" data-plsi="https://scontent.ffjr1-4.fna.fbcdn.net/v/t1.0-9/50539561_1865857870191078_1005916963181953024_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent.ffjr1-4.fna&oh=7e20de7369cc86bc028599f1cbe67fce&oe=5CFE5659" data-render-location="timeline" href="https://www.facebook.com/photo.php?fbid=1865857863524412&set=a.482451548531724&type=3&eid=ARCuY5KySmUyfeOj6P3D3iHn9bX7HHGSjJHktum9JB29ISNi9Pgdcy2REr88kpYCTr5bLHlKdaKazDTm" rel="theater" style="box-shadow: rgba(0, 0, 0, 0.05) 0px 1px 1px; color: #365899; cursor: pointer; display: block; font-family: inherit; position: relative; text-decoration: underline; width: 516px;"></a></div>
</div>
</div>
</div>
</div>
<br />
<div class="_5pbx userContent _3576" data-ft="{"tn":"K"}" id="js_7s" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: 1.38; margin-top: 6px; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div class="text_exposed_root text_exposed" id="id_5c40e3b75c8759151000054" style="display: inline; font-family: inherit;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-QdrxelPC9Cw/XEDla2iyENI/AAAAAAAAExI/-n1z4t0Bwe4rrflsrinfq0MRgd5FtiG0gCLcBGAs/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="294" data-original-width="599" height="157" src="https://1.bp.blogspot.com/-QdrxelPC9Cw/XEDla2iyENI/AAAAAAAAExI/-n1z4t0Bwe4rrflsrinfq0MRgd5FtiG0gCLcBGAs/s320/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg" width="320" /></a></div>
<div style="display: block; font-family: inherit; margin: 6px 0px;">
<b style="font-family: inherit;">தொடர் -12</b></div>
<div style="display: block; font-family: inherit; margin: 6px 0px;">
கொள்ளுமேட்டின் வளர்ச்சியும்<span> </span>வீழ்ச்சியும் </div>
<div class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">
<div style="font-family: inherit; margin: 0px 0px 6px;">
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தங்களின் எல்லைகள் பிரித்து செயல்பட தொடங்கின.கொள்ளுமேடு ஊராட்சி மன்றம் எல்லையை பிரித்து தன் செயல்பாட்டை தனித்துவமாக மிகச் சிறப்பாக செயல்பட அன்றைய பெரியவர்கள் பலர் காரணமாக இருந்தார்கள். நம் ஊரைப் பொருத்த வரை கிராம பஞ்சாயத்தும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்தே செயல்படும்!</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
1996 ஆம் ஆண்டு வரை நம் ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களால் ஏகோபித்த முடிவில் விடப்பட்டு தலைவர் மற்றும் துனை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பது வழக்கமாக இருந்தது! தமிழகம் முழுக்க ஊராட்சி மன்ற தேர்தல்கள் களைக்கட்டும் இங்கோ ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட மக்கள் ஒரு மணி நேரத்தில் அன்னப்போஸ்டாக அதிகாரத்தை அள்ளித்தருவார்கள்!அல்லாஹ் இந்த அழகிய கிராமத்தை</div>
<a name='more'></a> கண்ணியமாக வைத்து இருந்தான்.பதவிகள் ஒருதலை பட்சமாக கொடுக்கப்பட்டபோது பிரச்சினைகளும் எழத் தொடங்கின.<br />
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
நூற்றுக் கணக்கான புளியமரங்கள், மாமரம் தெண்ணை மற்றும் பனை மரங்கள் வீட்டு வரி, குளம் குட்டை மீன் ஏலம் இவையே ஊராட்சி மன்றத்தின் வருமானமாக இருந்தது.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
1960 ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் காமராஜ் அவர்களும் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமாகிய காயிதேமில்லத் அவர்களும் கொள்ளுமேட்டிற்கு வருகை தந்து பிரமான்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வை இன்றும் நம் பெரியவர்கள் நினைவுகூறுவர்.அதன் பலனாக நமதூர் முன்னேற்றமும் பிரபலமும் அடைந்ததை மறுக்க முடியாது.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
அன்று முதல் இன்று வரை நம் ஊர் அரசியல் மற்றும் ஆன்மீகம் என இரண்டிலும் இனைந்தே பயணிக்கும் ஊராகவே இருந்து வருகிறது.கொள்ளுமேட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்கள் மர்ஹும் நாட்டார் அப்துல் அலி அவர்களின் தந்தை,மர்ஹும் மேனேஜர் அப்துர் ரஹ்மான் மற்றும் மர்ஹும் குலாம் காதர் ஆவர்.இவர்கள் அனைவரும் சிறந்த சிந்தனைவாதிகளாகவும் பொது நலனில் அக்கரை கொண்டவர்களாகவும் இருந்தனர்.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
அன்றைய கொள்ளுமேடானது பள்ளிவாசல் தெரு சின்னதெரு தோப்புத் தெரு என மூன்று தெருக்கலுடன் ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளுமே நிறைந்து காணப்பட்டது.ஊரின் முதல் மெத்தை வீடு ஆக்கூரார் மர்ஹும் பாவாஜி அவர்கள் வீடு மட்டுமே!அப்பெரியவரை எல்லோரும் மெத்தத்தா என்றே அன்பாக அழைப்பார்கள்!</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
பள்ளிக் கூடத்தின் பின்புறத்தில் வளையக்காரர் சுல்தான்மைதீன் யூசுப் சகோதரர்கள் செக்கு வைத்து கடலை எண்ணை நல்லெண்ணை உற்பத்தி செய்து மளிகை கடை வியாபாரம் நடத்தி இருக்கிறார்கள்.விருத்தாசலம் சந்தையில் இருந்து மனிலாபயறு எள் இவைகளை கொள்முதல் செய்து மாட்டுவண்டியில் ஏற்றிவந்து செக்கில் அரைத்து வியாபாரம் நடக்கும்.சுற்றுப்புற கிராம மக்கள் எல்லாம் நம் ஊருக்குதான் வருவார்கள்.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
காரியம் ஆகும்வரை<span> </span><br />காளைப் பிடிப்பதும்<br />காரியம் முடிந்தால்<span> </span><br />களட்டி விடுவதும்<br />காலத்துக்கும் தொடர்வதை<br />கைவிட்டால் காலத்திற்கும்<span> </span><br />கண்ணியமாக வாழலாம்!</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
தொடரும்</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
என்றும்<span> </span><br />அன்புடன்<span> </span><br />அன்வர்தீன்<span> </span><br />17 1 2019</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
<a href="http://kollumeduxpress.blogspot.com/2019/01/mi_21.html" target="_blank">தொடர் -11 படிக்க இங்கே சொடுக்கவும் </a></div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
<br /></div>
</div>
</div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-51091395078994935182019-01-18T00:20:00.001+04:002019-01-18T00:20:43.061+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<b>தொடர் -11</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><a href="https://2.bp.blogspot.com/-UI0qgRaMMmo/XEDjAQOd2fI/AAAAAAAAEw8/fCo-1M9JLTgf0g4rRha82R5JSzZ9glSwgCLcBGAs/s1600/KOLLUMEDU.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="726" height="239" src="https://2.bp.blogspot.com/-UI0qgRaMMmo/XEDjAQOd2fI/AAAAAAAAEw8/fCo-1M9JLTgf0g4rRha82R5JSzZ9glSwgCLcBGAs/s320/KOLLUMEDU.jpg" width="320" /></a></b></div>
<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b>கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள்!</b><br />1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள்! அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்."ஹம்தே ஹுதாயே அக்பர்" என்ற உருது பாடலும் "மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா" என்ற பார்சி பாடலும்</div>
<a name='more'></a> அன்றைய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.<br />
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
3. மர்ஹும் PM. இனாயத்துல்லாஹ் மிஸ்பாஹி, நீடூர் மிஸ்பாஹூல் ஹுதா மத்ரசாவில் பட்டம் பெற்று இளமைக் காலம் முழுவதும் மலேசியாவில் இமாமாக பணிசெய்து இறுதிகாலத்தில் ஊரில் தங்கி ஓய்வு பெற்றார்கள்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
4 மர்ஹும் SM அஜிஜூல்லாஹ் மன்பஈ அவர்கள் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி கல்லூரியில் முதல் தர மாணவராக தேர்வு பெற்றவர்கள்!பலகாலம் நமதூர் ஜாமிஆ மஸ்ஜிதில் பணி செய்தார்கள்.சில காலம் மலேசியாவில் கில்லான் பகுதியில் தமிழ் முஸ்லீம்கள் நிறைந்த பகுயில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாமாக சிறப்பாக பணியாற்றி புகழ் பெற்றார்கள்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
4. மர்ஹும் K ஹபீபுல்லாஹ் மன்பஈ அவர்கள்<br />எல்லோராலும் "ஓதுரப்பிள்ளை" என்று அன்பாக அழைக்கப்பட்டார்கள்.நல்ல குரல் வளம் மிக்கவர்கள்.சிதம்பரம் நவாப் ஜாமியாஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பல காலம் பணி செய்தார்கள்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
முஹம்மது பாரூக் அவர்கள் நமதூரின் முதல் ஹாபிஜ் பட்டம் பெற்றவர் ஆவார்.தற்போது நிறைய சகோதரர்கள் ஆலிம் பெருமக்களாக இருப்பபது மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். ஏனோ இன்றைய காலத்தில் ஆலிம் படிப்பை படிப்பதற்கு இளைஞர்கள் முன் வருவதில்லை? மதரஸாக்கள் மாணவர்கள் இன்றி இழுத்து மூடும் அளவுக்கு சென்று இருப்பதாக செய்திகள் வருவது கவலை அளிக்கிறது!பாடதிட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால் மதரசாக்கள் மருமலர்ச்சி பெரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆண்களைப் போல் பெண்களுக்கான மதரசாக்கள் ஊரெங்கும் திறக்கப்பட்டு சில மதரசாக்கள் சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.இன்னும் திறம்பட செயல்பட்டு சிறந்த பெண் ஆலிமாக்கள் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்றும் அன்புடன்<br />அன்வர்தீன்<br />10 1 2019</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="http://kollumeduxpress.blogspot.com/2019/01/mi_18.html" target="_blank">தொடர் -10 படிக்க இங்கே சொடுக்கவும் </a></div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-78592456646977527482019-01-18T00:07:00.001+04:002019-01-18T00:08:20.137+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-hO6WyQigCYk/XEDgCqhJNJI/AAAAAAAAEww/vYYUQPTFK4ApCQfQWEhn779DNZ8qm9muACLcBGAs/s1600/KOLLUMEDU%2B608303.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="297" data-original-width="170" src="https://4.bp.blogspot.com/-hO6WyQigCYk/XEDgCqhJNJI/AAAAAAAAEww/vYYUQPTFK4ApCQfQWEhn779DNZ8qm9muACLcBGAs/s1600/KOLLUMEDU%2B608303.jpg" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b>தொடர் -10</b></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1960 ஆம் ஆண்டு கொள்ளுமேட்டில் தபால் நிலையம் (Post office) கொண்டுவரப்பட்டது.ஆயங்குடி ஆசிரியர் மர்ஹும் இப்ராஹிம் மற்றும் எனது பெரிய பாவா மர்ஹும் N முஹம்மது அலி ஆகியோரின் பெரும் முயற்சியால் அது சாத்தியமானது.அன்றைய Post master ராக மர்ஹும் இப்ராஹிம் அவர்களே இருந்தார்கள்.பிறகு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று விடைப்பெற்றார்.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
பின்னர் மர்ஹும் K ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் போஸ்ட் மாஸ்டர் பணியில் தன் ஓய்வு காலம் வரை ஓய்வின்றி உழைத்தார்.அவருடன் மர்ஹும் S முஹம்மது கௌஸ் அவர்களும் இணைந்து 20 வருடங்கள் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்றார்.பின்னர் K அப்துல்லாஹ் அவர்கள் Post man ஆக 25 வருட அனுபவம் பெற்று பதவி உயர்வு அடைந்து சிதம்பரம் தலைமை தபால் நிலையத்திர்க்கு மாற்றலாகி ஓய்வுப்பெற்றார். தற்போது R ஜெக்கரியா அவர்கள் நம் ஊரின் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாழ்த்துக்கள்....</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
விவசாயமும் வளைக்குடா வேலைகளுமே நம் மூலதனம் என எண்ணியதால் என்னவோ நமதூரில் 1995 ஆம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகள்</div>
<a name='more'></a>மிக சொர்ப்பமானவர்களே! கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியே இருந்துள்ளோம்! எனது மச்சான் AV ஹபீபுர்ரஹ்மான் சின்னதெரு அப்துல்ஹக்கீம்,சைக்கிள் கடை மர்ஹும் JM யூசுப் என படித்தவர்களை எண்ணிவிடலாம்!!<br />
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
AV ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் கொள்ளுமேடு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பின் உயர்நிலைப் பள்ளியின் HMஆகவும் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்றார்.அப்துல்ஹக்கீம் அவர்கள் Bsc Agri முடித்து ஆடுதுறை அரசு விவசாயப் பண்ணையில் மக்கள் தொடர்பு அலுவளராக பணிப்புரிந்து ஓய்வுபெற்றார்.மர்ஹும் JM யூசுப் அவர்கள் IT தொழிற்கல்வி படித்து திருச்சி பெல் நிறுவனத்தில் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்று சுயதொழில் செய்தார்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
கஷாப் அப்துல் மஜிது அவர்களின் அண்ணன் மர்ஹும் ஜெக்கரியா அவர்கள் 1977 ஆம் ஆண்டில் தமிழக காவல் துறை தேர்வானையத்தில் பதிவிட்டு காவல்துறை பயிற்சிக்கு தேர்வானார்,ஆனால் கடைசிவரை பணியில் அமர்த்தப்படவில்லை அவரின் முயற்சிக்கு வாழ்த்தை தெரிவிப்போம்!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
1972 ஆம் ஆண்டில் AS அப்துல் பாஷித் அவர்கள் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பனியாற்றி பிறகு லால்பேட்டை பேரூராட்சியில் அலுவலராக பனிபுரிந்தார்.1988 ஆம் ஆண்டில் கொள்ளுமேடு ஊராட்சி மன்ற மக்கள் நல பனியாளராக A அபுல்ஹூசைன் அவர்கள் பணிப் புரிந்தார்.1992 இல் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் M I சிராஜுத்தீன் அவர்கள் கிளர்க்காக பணி செய்து ஓய்வு பெற்றார்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br />
அரசு உதவிப்பெறும் ஆரம்ப பள்ளி,உயர் நிலைப் பள்ளி,கால்நடை மருத்துவமனை,கிராம பஞ்சாயத்து அலுவலகம்,நூலகம்,பால்வாடி,தபால் நிலையம் இந்தியன் வங்கி என பல்வேறு அலுவலகங்கள் கொள்ளுமேட்டில் காலம் காலமாக இருந்தும் நம்மால் அங்கே வேலை வாய்ப்பைபப் முழுமையாக பெறமுடியவில்லை என்பது நாம் நமது கல்வி அறிவை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது!..</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்று நமதூர் இளைஞர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் பெற்று நூற்றுக் கணக்கில் பட்டதாரிகளாக வந்தவண்ணம் இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்...இருந்தும் ஒருவர் இருவரை தவிர அரசு வேலைப் பெறுவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஏனோ?</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அயல்நாட்டு மோகத்தை<br />
அப்புறப்படுத்தி<br />
அரசு வேலை பெறுவதில்<br />
அக்கரை செலுத்துவோம்...</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்றும்<br />
அன்வர்தீன்<br />
3 1 2019</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://kollumeduxpress.blogspot.com/2019/01/mi_17.html" target="_blank">தொடர் -9 படிக்க இங்கே சொடுக்கவும் </a></div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-72490570233478889712019-01-17T23:51:00.001+04:002019-01-17T23:52:04.787+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-M4GT98xj-Vc/XEDbLrBScgI/AAAAAAAAEwY/5FMYzNZ2HOo_hZa56J3K8Oh9LyciO8GigCLcBGAs/s1600/KOLLUMEDU.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="368" data-original-width="555" height="212" src="https://4.bp.blogspot.com/-M4GT98xj-Vc/XEDbLrBScgI/AAAAAAAAEwY/5FMYzNZ2HOo_hZa56J3K8Oh9LyciO8GigCLcBGAs/s320/KOLLUMEDU.jpg" width="320" /></a><b style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; text-align: left;">தொடர் -9</b></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீராணம் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களை இணைக்கும் நோக்கில் நீர்வழித்தடம் அமைத்து படகு போக்குவரத்தும் துவங்கியது!<br />
கிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
காலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓடம் இயக்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியாக ஒய்யாரமாக ஓடம் ஏரி பயணித்தார்கள்,இதன் பயனாக மேற்கில் விளைந்த பொருட்கள் கிழக்கு கரைக்கு வர, பல பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தது நிலக்கடலை, சோழம்,மாங்காய்,மாம்பழம் முந்திரிப்பழம்,எலந்தை பழம், கொடிநாவல் பழம்,வெள்ளேரி பிஞ்சு, தர்பூசணி,கம்பு கேள்வரகு, மூங்கில் படல் என அனைத்து பொருட்களும் ஓடம் ஏரி வந்து தலை சுமையாக கிராமங்களை வந்து சேறும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொள்ளுமேடு இராயநல்லூர் நத்தலை மானியம்ஆடூர் </div>
<a name='more'></a>லால்பேட்டை போன்ற கிழக்குகரை பகுதிகளில் விளையும் பொருட்கள் நெல்,வெற்றிலை, முருங்கைகீரை அகத்திகீரை, கரும்பு, வாழைக்காய், கத்தரிக்காய்,வாழைஇழை எனஅனைத்தும் மேற்கு கரைக்கு சென்று அங்கு விற்பனை செய்யப்படும்.ஏற்றுமதி இறக்குமதி என சிறு சில்லரை சந்தை சந்தோஷமாக நடந்தது.<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அன்று திருச்சின்னபுரம் ஏரிக்கரையின் உள்பகுதியில் வெற்றிலை வாழை இழை ஏலம்விடும் மார்கட் இருந்தது மாலை 3 மணிக்கு துவங்கி 5 மனிவரை நடக்கும் டீக்கடை,பெட்டிக்கடை, ஸ்டால் வண்டி என ஒடத்துரை களைக்கட்டி நிற்கும்.1988 ஆம் ஆண்டு வரை கூலாப்பாடி ஒடத்துரை அமைதியாக ஆர்பாட்டம் இன்றி இயங்கியது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அன்றைய வீராணம் ஏரியில் இன்பச் சுற்றுலா என்று கூறி பள்ளி மாணவ மாணவிகள்<br />
டூர் செல்வதும்,ஊர் இளைஞர்கள் எல்லாம் உல்லாசமாக ஒடம் ஏறி டூர் போவதும் வாடிக்கையானது.30 நபர் வரை பயணிக்கதக்க தோனியை மைக்செட் டியூப்லைட் சீரியல் செட்டால் அலங்கரித்து இரவு நேரங்களில் ஏரியை சுற்றி வருவதும் மனதுக்கு மகிழ்ச்சியான தருனம்.சுக்கான் பிடிப்பவன் கையில்தான் 30 பேரின் உயிரும் இருக்கும் பாதுகாப்பான பயணம் இல்லை அது. அப்போதெல்லாம் நீச்சல் தெரியாத எந்த ஆணும் பெண்னும் இருப்பதும் இல்லை.!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1980 ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் தமிழகஅரசின் மீன்வளத்துரை மிகச்சிறப்பாக செயல்பட்டது வீராணம் ஏரியில் மீன்பிடித்தொழில் கொடிக்கட்டி பறந்தகாலம் நூற்றுக்கணக்கில் மீன்பிடி படகுகள் கட்டுமரம் என ஏரி முழுவதும் மீன்களை வழைவீசிப் பிடிக்கும் மீனவர்கள் காலை 5 மணிக்கு துவங்கி 8 மணிக்கு கரை வருவதும் மாலை 3 மணிக்கு இறங்கி 6 மனிக்கு கரையேருவதும் ஊத்தாவைத்து குருப்பாக இறங்குவதும் கண் கொள்ளாகாட்சியாக இருக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பிடிப்பட்ட மீன்கள் கொள்ளுமேடு கடைத்தெருவிற்கு எடுத்துவரப்பட்டு வியாபாரம் நடக்கும் காலையில் காஸ்ட்லியாகவும் மாலையில் மலிவாகவும் விற்பனை படுஜோராக நடக்கும் கோழிக்கன்டை, மிருகலா, ஜிளேபி, விரால் கெளுத்தி, உளுவை, விளாங்கு, ஆரா மீன்கள் என விதம் விதமான மீன்கள் கிடைக்கும் அரைகிலோ முதல் 5கிலோ அளவுக்கு வளர்ந்த மீன்கள் சாதாரனமாக கிடைக்கும்.<br />
ஊரைச்சுற்றி ஓடும் வாய்கால் குளம் குட்டை என பல பகுதிகளிலும் மீன்கள் இலகுவாக வளர்ந்து காணப்படும் தூண்டில் போட்டும் வாய்காலின் குறுக்கே அனைகட்டி நீர் இரைத்தும் மீன்பிடிப்பார்கள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏரியின் நீர்பரப்பில் கிடைக்கும் மீன்களைத் தேடி பறவை இனங்கள் பல மைல்தூரத்தில் இருந்து வருவதும் வாடிக்கை காலை சூரியன் உதிக்கும் முன்பே பசித்த வயிறுடன் வருவதும் மாலைப்பொழுது மறைந்த வேலையில் கூட்டை அடைய பறந்து செல்லும் பறவையினங்களை பார்த்து ரசிக்க கண்கள் பல வேண்டும் அத்தனை அழகு!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இறைத்தேடி வரும் பறவைகளை வேட்டையாட நரிக்குறவர்கள் நாலாபுரமும் அழைந்து திரிவார்கள் ஊருக்கு ஊர் தங்கி காடை கவ்தாரி, நொள்ளை மடையான் போன்றவற்றை கண்ணிவைத்து பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.வேட்டையாடிய பறவைகளை விற்று வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வியாபரம் விசித்திரமானது 200 ரூபாய்க்கு பேரம் துவங்கி 20 ரூபாய்க்கு விற்கும் வினோதம்!.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சென்ற தலைமுறையின்<br />
சிறப்பான வாழ்கைமுறை<br />
இனி வருமோ? அது ஒரு<br />
இனிமையான நாள்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நினைவுகள்<br />
தொடரும்<span id="goog_1626237360"></span><a href="https://www.blogger.com/"></a><span id="goog_1626237361"></span></div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
27 12 2018<br />
அன்புடன்<br />
அன்வர்தீன்</div>
<div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
<a href="https://kollumeduxpress.blogspot.com/2019/01/mi.html" target="_blank">தொடர் -8 படிக்க இங்கே சொடுக்கவும் </a></div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-9127073735689561552019-01-17T23:42:00.000+04:002019-01-17T23:42:04.481+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="_3x-2" data-ft="{"tn":"H"}" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div data-ft="{"tn":"H"}" style="font-family: inherit;">
<div class="mtm" style="font-family: inherit; margin-top: 10px;">
<div style="font-family: inherit; position: relative;">
<div class="_5cq3 _1ktf" data-ft="{"tn":"E"}" style="font-family: inherit; margin-left: -12px; position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=1827327290710803&set=a.482451548531724&type=3&eid=ARAItKbq6LNtdFSNj-P2UZZZc36T-7Eecfz3aTOMHumilfXB0LA3ZowgemT1Z5iurLWc2n8Wc6XQvZ5v&size=720%2C404&source=13&player_origin=unknown" class="_4-eo _2t9n" data-ploi="https://scontent.ffjr1-1.fna.fbcdn.net/v/t1.0-9/48364031_1827327294044136_7689547887268593664_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.ffjr1-1.fna&oh=63dcdb914df9256e7b54b76792077859&oe=5D00B24A" data-render-location="timeline" href="https://www.facebook.com/photo.php?fbid=1827327290710803&set=a.482451548531724&type=3&eid=ARAItKbq6LNtdFSNj-P2UZZZc36T-7Eecfz3aTOMHumilfXB0LA3ZowgemT1Z5iurLWc2n8Wc6XQvZ5v" rel="theater" style="box-shadow: rgba(0, 0, 0, 0.05) 0px 1px 1px; color: #365899; cursor: pointer; display: block; font-family: inherit; position: relative; text-decoration: none; width: 516px;"></a></div>
</div>
</div>
</div>
</div>
<br />
<div class="_5pbx userContent _3576" data-ft="{"tn":"K"}" id="js_vj" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: 1.38; margin-top: 6px; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div class="text_exposed_root text_exposed" id="id_5c40d7d13d1850307042723" style="display: inline; font-family: inherit;">
<div style="display: block; font-family: inherit; margin: 0px 0px 6px;">
<b>தொடர் -8</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-b8LoQdVZPTg/XEDZsrqutII/AAAAAAAAEwM/oBYYingWLhwSzqXtaUhWJ8kV7wW9-7RTACLcBGAs/s1600/KOLLUMEDU.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="404" data-original-width="720" height="179" src="https://2.bp.blogspot.com/-b8LoQdVZPTg/XEDZsrqutII/AAAAAAAAEwM/oBYYingWLhwSzqXtaUhWJ8kV7wW9-7RTACLcBGAs/s320/KOLLUMEDU.jpg" width="320" /></a></div>
<div style="display: block; font-family: inherit; margin: 0px 0px 6px;">
<span style="font-family: inherit;">வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா?</span></div>
<div class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">
<div style="font-family: inherit; margin: 0px 0px 6px;">
ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்கிட்டு கூறுவதில்லை,அந்நிகழ்வு 1927 ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு குறிப்பு உண்டு. அக்குறிப்பானது நமதூர் இரட்டை மதகு சட்டர்க்கு மேற்பரப்பில் சிமென்ட்டால் எழுதப்பட்டிருக்கும்.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
கொள்ளுமேட்டில் "ஒடப்பான்கரை" என்னும் பெயரில் சிரிய நிலப்பரப்பு இன்றும் அறியப்படுகிறது,அப்பகுதி 1977 ஆம் ஆண்டு வரை பள்ளப்பகுதியாகவே காணப்பட்டது அந்த நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயம் செய்வதில் திறமையானவர்கள் அந்த நிலத்தில் மட்டும் எல்லா காலத்திலும் தண்ணீர் 1 அடிக்குமேல் குளம்போல கட்டிகிடக்கும் குதிரைவால்,பொண்ணி ரக நெல் பயிரிடுவது வழக்கம்.மற்ற காலங்களில் கோரை முளைந்துகிடக்கும்.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
அந்த நிலப்பகுதி முழுக்க விரால் மீன்கள் நிறைந்து </div>
<a name='more'></a>கானப்படும் பிறகு அந்த பள்ளங்களை மண்ணை நிறைத்து மேடாக்கி சமன்படுத்தி விட்டார்கள்.தண்ணீர் நிரம்பிய சிறிய குட்டை ஒன்று இன்றும் கானகிடைக்கும் இதுவே ஏரிக்கரை உடைந்ததற்க்கு சாட்சியாய் இருக்கிறது!இன்று மழைகாலம் வந்துவிட்டால் மீடியாக்கள் TRP க்காக வீராணம் ஏரி உடைந்ததாக செய்திவாசிப்பது வாடிக்கையாகிபோச்சு.<br />
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
வீராணம் ஏரி 16 கிலோமீட்டர் நீளம் 4 கிலோமீட்டர் அகலத்தில் பறந்து விரிந்து பார்க்க பார்க்க அழகும் வியப்பும் தரக்கூடிய மதகுகள் நிறைந்த பகுதி,லால்பேட்டை முதல் கலியமலை வரையே அகலமான பகுதியும் ஆழம் மிகுந்ததாகவும் அமையப்பெற்றது நத்தமலைக்கும் கொள்ளுமேட்டிற்கும் நடுமையமாக ஏரியின் நடு மய்யம் இருக்கிறது அப்பகுதியே "திட்டு" என்று அறியப்படும் எப்போதும் நானல்கள் முலைத்து பசுமையாக நிற்கும் மேட்டு பகுதி அது.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
மே ஜுன் மாதங்கள் வந்துவிட்டால் வறட்சியின் உக்கிரத்தால் நீர்குறைந்து திட்டு தெரிய ஆரம்பிக்கும்,அப்போது மக்கள் கனித்துவிடுவார்கள் ஏரி நீர் இன்றி காயப்போகிறது என்று.மீன்பிடி தொழிலாளர்கள் வலை உழர்த்தவும் ஓய்வெடுக்கவும் "திட்டை" பயன்படுத்துவார்கள்.</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
1963ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசால் வீராணம் ஏரிக்கரைக்கு விடிவு காலம் பிறந்தது!வழுவான சாலையுடன் கரையை பாதுகாக்க அளவாரிகட்டி முடித்து<span> </span><br />கனரக வாகன போக்குவரத்தையும் துவக்கிவைத்தார்கள்!மக்கள் பயன்பாட்டிற்கு பஸ் வசதியும் செய்து வைத்து சாதனை படைத்தார் அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள்!</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
எரிக்கரைரோட்டில் சேத்தியாதோப்பு To கொள்ளுமேடு வரை "கண்ணன் மோட்டார் சர்வீஸ் பஸ்" தன் முதல் பயண சேவையை துவங்கியது மக்கள் மகிழ்ச்சி பெருக வரவேற்று மகிழ்ந்தனர்.அடுத்த ஆறு மாதங்களில் வழித்தடம் காட்டுமன்னாகுடி வரை நீட்ட பின்பு சிதம்பரம் To கொள்ளுமேடு புதிய வழித்தடத்தை அரசு அனுமதியளிக்க வந்தது "கணபதி பஸ் சர்விஸ்"அதற்கும் மக்களிடம் அமோக வரவேற்பை கண்ட அரசு பின் அவ்வழித்தடத்தையும் மன்னார்குடி வரை நீட்ட அடுத்து வந்தது "ராஜராஜேஸ்வரி" பஸ் சிதம்பரம் to கொள்ளுமேடு பின் அதுவும் வழிமாற.அடுத்து புதிய வழித்தடத்தில் விருத்தாசலம் To கொள்ளுமேடு "ராஜலட்சுமி பஸ்" 40 வருடத்திற்கும் மேலாக வழித்தடம் மாறமல் தன் பெயரை மட்டும் "கணேஷ்"என மாற்றி மக்கள் மத்தியில் இன்றும் சேவையாற்றி வருவது நம் ஊருக்கு கிடைத்த அங்கிகாரம் அல்லவா?</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
இரண்டு சிங்கள் மட்டுமே வரும்<span> </span><br />அந்த பஸ்சை பிடிக்க மக்கள் போட்டி போட்டு நிற்பார்களே அண்ணாமலை யுனிவர்சிட்டி மாணவர்கள் வெற்றிலை மண்டி செல்லும் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்கள் பயன்பாட்டில் அது தவிர்க முடியாத தங்க ரதம்தான்!!</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
தொடரும்<span> </span><br />நினைவுகள்</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
அன்புடன்<span> </span><br />அன்வர்தீன்</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
20 12 2018</div>
<div style="font-family: inherit; margin: 6px 0px;">
<a href="https://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_59.html" target="_blank">தொடர் -7 படிக்க இங்கே சொடுக்கவும் </a></div>
</div>
</div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-78376796858714218132018-12-07T01:48:00.004+04:002018-12-07T01:49:52.017+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">தொடர் -7</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-N9fqacbwLTs/XAmYSZeTs0I/AAAAAAAAEjQ/pCsEAOMJGIY5mJcdWNv9F1ZSybtLrns8QCLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="476" data-original-width="627" height="242" src="https://2.bp.blogspot.com/-N9fqacbwLTs/XAmYSZeTs0I/AAAAAAAAEjQ/pCsEAOMJGIY5mJcdWNv9F1ZSybtLrns8QCLcBGAs/s320/kollumedu.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span style="color: magenta;">நம்ம ஊரு கல்யாணம்!</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1985ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த திருமணங்கள்-ஊர் உறவுகள் பெரியவர்கள் நண்பர்கள் ஆண் பெண் குழந்தைகள் என எல்லோரும் ஒன்று கூடி குதூகலத்துடன் கொண்டாடிய காலம் சடங்கு சம்பிரதாயம் ஊர் வழக்கம் என ஒருவாரத்திற்கு ஓசி சாப்பாடு களைக்கட்டும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மாப்பிள்ளை தோழனாக வரும் நண்பர்கள் ஒரு மாதத்திற்கு விலகாமல் உடன் நிற்க, உறவுக்காரர்கள் 15 நாட்கள் வரை கல்யாண வீடே கதி என கிடக்க, 40 நாள்சீறும் நடையாய் நடக்கும்.புது மாப்பிள்ளையோ புனைப் பெயரில் அறியப்பட பெண் வீட்டார் மருமகனுக்கு பேட்டரிலைட், குடை, சைக்கிள் செருப்பு, மைனர்சங்கிலி, மோதிரம், வாட்ச் என வாங்கிதருவது வழக்கம்.செலவுகளை சிறமத்துடன் ஏற்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்ப்பார்ப்பை போக்கும்வகையில் சீதனங்களையும் சீர்வரிசைகளையும் சிக்கனம் இன்றி<br />
<a name='more'></a> நடத்துவர்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மாப்பிள்ளை வீட்டார் பாக்குவைத்து அழைப்பதும் வீட்டிற்கு 10 பாக்குகளோடு அழைப்புக் கொடுத்தாள் ஆண்களுக்கு மட்டும் அழைப்பு என்றும் 11 பாக்குகளோடு அழைப்பு கொடுத்தாள் குடும்பத்தார் அனைவருக்கும் அழைப்பு என்றும் அழைப்பு முறையே சிறப்பாக நடக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பரிசம்போட மாப்பிள்ளை வீட்டார் ஊரையே திரட்டும் வினோதம், 11 13 15 என ஒற்றைபடையில் பட்டுபுடவை,பழம்,தேங்காய் வெற்றிலை பாக்கு, சுன்னாம்பு, சீனி, பிஸ்கட் போன்றவற்றை சஹான்களில் ஏந்தி மக்கள் பெண்வீட்டிற்கு செல்வார்கள்.பெண்வீட்டிற்கு முன்னறே சென்றுவிடும் ஜமாத்தார்கள் மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்களை நோக்கி இங்கு வந்ததன் நோக்கம் என்ன?என்று கேட்க மாப்பிள்ளை வீட்டுதரப்பில் இன்னார் மகனுக்கு பெண் கேட்டு வந்தோம் என பதில் சொல்வர். ஊர் பணம் வட்டாவில்வைத்து சுற்றிவர முத்தவள்ளிக்கு கைமாறும், உடன் துஆ பின் டீ பிஸ்கட் பறிமாரப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெரும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
திருமணம் தேதி வளர்பிறை கணக்கிட்டு தேய்பிறை, சனி,செவ்வாய் கிழமை தவிர்த்து முடிவாகும்.கல்யாணத்தின் முதல் நாள் மாப்பிள்ளை வீட்டில் பந்தல் கால் ஜமாத்தார்கள் கூடி துஆ உடன் ஊன்றப்படும்.பந்தல் அமைத்து வசதிக்கேற்ப அலங்கரித்து லைட் செட்டிங் மைக் செட் வைத்து செவ(கல)ர்தாள் ஒட்டி பந்தள் கலர்புல்லாக ஜொலிக்கும்.ஹனீபாவின் "ஓரு கையில் இறைவேதம் மறு கையில் நபிபோதம்"என்ற பாடல்கள் காற்றோடு கலந்து வரும்,பாடலை நடைமுறைபடுத்த முடியாமல் பாட்டை ரசித்து பழகிய காலம்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வரதட்சனை,தோழன் பணம்,சர்பந்து சீர்வரிசை என பெண்வீட்டாரை பிளிந்துவிடுவார்கள் அது விழிப்புணர்வில்லா அறியாக்காலம்.வெளியூர் விருந்தினர் குடுப்பசகிதம் வர கல்யாணம் களைக்கட்டும் அதிகாலை,சமையலுக்காக அடுப்புக்கு தீ மூட்ட ஜமாஅத்தார்கள் துஆ ஓதி துவங்கிவைப்பர்! பண்டாரிகளின் கைபக்குவத்தால் ஊரே மணக்கும்,நெய் வாசம் சுண்டி இழுக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வாழ்த்து தந்தி, வாழ்த்து மடல் என தெருவே களைகட்ட 7 மணிக்கு மாப்பிள்ளைக்கு (முகப்பின்)சேவிங் செய்ய பதியாரி வீட்டுக்கே வர பால்கலந்த தண்ணீரால் முகம் கழுவி ஆரம்பிக்க, நண்பர்கள் புடைச்சூல சிறு விளையாட்டு அரங்கேரும்! பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் 10 பைசா 20 பைசா என பால் கிண்னத்தில் போடப்போட அமட்டன் முகவேளையை முடிப்பான்.இருதரப்பு இளைஞர்களும் தங்களின் வசதிகேற்ப விளையாடி நேரத்தை கடத்துவர்.பெரியவர்கள் மாப்பிள்ளை ரெடியாகுலயா? என சத்தம் கொடுக்கும்வரை அமட்டனும் இளைஞர்களும் விடமாட்டார்கள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மணவிழா நேரம் அறிவிக்க ஊர் மக்கள் மணமகன் வீட்டில் திரன்டுவிடுவர் துஆ ஓதி மாலையிட்டு பைத் ஓத நகர்வலம் கால்நடையாக மெல்ல நகர்ந்து ஊரை சுற்றி வந்துசேரும்.நிக்காஹ் மஜ்லீஸ் வந்த மாப்பிள்ளைக்கு திருமண ஓப்பந்தம் ஒருபுறம் நடக்க மறுபுறம் அன்பளிப்புகள் குறிப்பெடுக்க துஆ முடித்து வாழ்த்து பாடல் பாட நண்பர்கள் மைக்பிடித்து அன்பளிப்பை பெயர் சொல்லி வாசிக்க வாழ்த்துமடல் வெளிநாட்டு தந்தியை படித்து முடித்து முஷாபா உடன் நிறைவுபெறும்.<br />
நம் ஊருக்கான அக்மார்க திருமண வாழ்த்துப்பாடல் இதுதான்..</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சோபன மா மகனே!<br />
சோபன மா மகனே!!<br />
சுப சோகிதமான சுகானந்தம் வீசிடும் வாழ்வே!!!<br />
பார் புகழ் கொள்ளுமேடு<br />
பதி புகழ் ஓங்க<br />
இளைஞர் மன்றம் வாழ்திடவே!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்பாடல் நம் முன்னோர்களின் இனிய குரலில் மரன மாஸ்ஸாக இருக்கும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
விருந்தினர்கள் மணமகன் இல்லத்தில் நிறைந்து நிற்க,செம்பு சட்டிகள் திறந்து உணவுகள் தட்டையில் நிறைத்து அங்கே ஒரு துஆ உடன் செம்புபாய் இட்டு அதில் சிறுவர் சிறுமிகள் முதல் பந்தி நடத்தி,பின் ஆண்கள் பந்தி பெண்கள் பந்தி முடிய 3 மணி<br />
கல்யாண வீட்டார் பெருமூச்சு வாங்க ஓடி உழைத்த களைப்பில் நிம்மதியாவர்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பெண் அழைப்பு மூன்று முறை நடக்க தோழிகள் சகிதம் பொண்னு பொட்டி வண்டியில் மாப்பிள்ளை வீட்டிற்கு வருவதும் சொந்த பந்தம்கள் கூடி நிண்று வரவேற்பதும் அன்பாவுகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நாகரிகம் மற்றும் விளிப்புணர்வின் உச்சத்தில் நிற்கும் இன்றைய நம் சமுதாயம் வரதட்சனையில்லா சுன்னத்தான எளிய திருமணங்களை நோக்கி நகர்ந்துகொன்டு இருக்கிறது.!அல்ஹம்துலில்லாஹ்.....</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
-நன்றி M.I அன்வர்தீன்</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 14.3px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><a href="http://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_57.html" target="_blank">தொடர் -6 படிக்க இங்கே சொடுக்கவும் </a></span></span></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-47405198834310051642018-12-07T01:38:00.002+04:002018-12-07T01:38:48.039+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"> தொடர் -6</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-wMDhkKC0TCI/XAmV7sal9bI/AAAAAAAAEjE/UQIZg2I0yZoswuRu73EMAoiUfbkffusdQCLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="429" data-original-width="425" height="320" src="https://1.bp.blogspot.com/-wMDhkKC0TCI/XAmV7sal9bI/AAAAAAAAEjE/UQIZg2I0yZoswuRu73EMAoiUfbkffusdQCLcBGAs/s320/kollumedu.jpg" width="317" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொள்ளுமேட்டின் வளர்ச்சியில் சங்கங்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது<br />அல்ஹம்துலில்லாஹ்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1973 ஆம் ஆண்டில் அன்றைய அரேபிய தேசங்களில் வேலை வாய்ப்புகளின் வாசல்கள் உலக மக்களுக்காக திறக்கப்பட்டாலும் நம் ஊரின் வாசல் மட்டும் அடைப்பட்டே கிடந்தது! காரணம் 1971 முதல் 1977 வரையான 7 வருட காலங்கள் நம் ஊர் இரண்டு ஐமாத்தாக பிரிந்து அடிதடி என கோர்ட்டு வாசல்வரை சென்றது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பின்னர் 1977 ஆம் ஆண்டில் ஊர் ஒற்றுமையை நோக்கி மெல்ல பயணித்தது, 1978 ஆம் ஆண்டுகளில் இரு ஜமாஅத்களும் ஒற்றுமையுடன் செயல்படத்தொடங்கினஅல்ஹம்துலில்லாஹ்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இக்காலகட்டத்தில் வெளி உலகை பற்றி சிந்தித்த நம் இளைஞர்கள் தங்கள் பொருளதாரத்தை வளப்படுத்திக்கொள்ள வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி "வெளிநாட்டு வாழ்வை வாழ்க்கையாக"மாற்ற சவுதி, துபாய் கத்தார், குவைத்,பஹ்ரைன் மஸ்கட், லிபியா போன்ற அயல் தேசங்களுக்கு பறக்கத் தொடங்கினர்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1985 ஆம் ஆண்டில் அன்றைய நிலவரத்தில் நமதூர் இளைஞர்கள் 15 பேர் மட்டுமே அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்தனர்,இருப்பினும் நலவை நாடும் நற்பனி மன்றம் துவங்கி மாத சந்தா 10 திர்கம் சேகரித்து சமூகத்தில் ஏழ்மைநிலை மக்களுக்கு உதவ தொடங்கப்பட்டது.மக்களின் கோரிக்கைகளுக்கு ஏறப்ப உதவிகள் செய்துவந்தனர்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சில வருடங்கள் கடந்த பின்னர் 100 க்கு மேற்பட்ட இளைஞர்கள் UAE முழுக்க வருகைதர 1988 ஆம் ஆண்டில் "நுஸ்ரத்துல்இஸ்லாம்" நற்பனி மன்றம் என பெயர்</div>
<a name='more'></a> மாற்றம் பெற்று மாத சந்தா 10 திர்கம் என்ற அடிப்படையில் சங்கம் விரிவடைந்தது.<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சங்கத்தின் திருமண உதவி திட்டம் பல ஏழை குமர்கள் கரைசேர காரனமாக அமைந்தது.புயல் மழைக் காலங்களில் வீடு இழந்தவர்களுக்கு உதவுவது என நலத்திட்டங்கள் சிறப்பாக நடந்தது பிற்காலத்தில் அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டன.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1989 ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நம் ஊர் மக்களை வாட்டி வதைத்தது மழை பொய்த்து ஏரி குளங்கள் கினறுகள் வரண்டு குடிநீர் தேவைக்கு மக்கள் சிரமப்பட்டனர். அன்று செல்வந்தர்கள் தங்கள் நிலத்தில் போர்போட்டு தங்கள் தேவைக்குப்போக மீதியை பயிர்களுக்கு மணிக்கு10 ரூபாய் வீதம் விற்பனை செய்தனர்!! ஆனாலும் மக்களின் குடிநீர் தேவைப் பூர்த்தியாகவில்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இதைக் கருத்தில் கொண்டும் சதக்கத்துல் ஜாரியா என்ற நன்மையை நாடி "நுஸ்ரத்துல் இஸ்லாம்" சங்கத்தின் முன் முயற்சியால் 1991ஆம் ஆண்டு உருவெடுத்தது மேற்கு கரையில் மிகப்பெரும் அளவில் நீர் தேக்க தொட்டி.175 அடி போர் இறக்கி அந்த நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து தண்ணீர் டேங்கிள் சேகரித்து வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பை தந்து மிகப்பெரும் சாதனை படைத்தது!அன்று ஊர் ஒன்று பட்டு நின்றது மக்கள் பொருளாதாரத்தை வாரி வழங்கி திட்டத்தை செயல்படுத்த ஆதரவாக நின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
குடிநீர் பஞ்சம் தீர்ந்தது இதனை தொடர்ந்து இன்று ஊரில் ஆறுக்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் ஊராட்சி மன்றத்தால் வியாபார நோக்கத்தில் உருவாக்க பட்டு குடிநீர் வியாபாரம் குதூகலமாக நடந்து வருவது நீங்கள் அறிந்ததே!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சவுதியிலும் சங்கம் இருந்ததாக அறியமுடிகிறது UAE யில் "அஹ்வான்" என்ற பெயரில் மற்றொரு சங்கம் சிறப்பாக நல திட்டங்களை செயல்படுத்தியது.<br />நம் ஊரில் இரண்டு பள்ளிவாசல்கள் வருவதற்கு நுஸ்ரத்துல் இஸ்லாம் மற்றும் அஹ்வான் சங்கங்களின் பெரும்முயற்சியே காரணம்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
துபையையில் "அல் ஹைராத்" என்ற சங்கம் சிறப்பான பல சேவை செய்துவந்தது.அதுபோல் "இர்ஷாதுல் முஸ்லிமீன்" எனற சங்கமும் நம் ஊரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் பொருளாதாரத்தை<br />நலிவுற்றவர்களுக்கு<br />நன்மை நாடிவழங்கி<br />நாயனின் பொருத்தம்பெற்று<br />நலமுடன் வாழ்வோம்.</div>
<div style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
-நன்றி M.I அன்வர்தீன்</div>
<div style="color: #333333; font-family: Arial, serif; font-size: 14.3px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif;"><span style="font-size: 14px;"><a href="http://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_85.html" target="_blank">தொடர் -5 படிக்க இங்கே சொடுக்கவும் </a></span></span></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-21529676425218887792018-12-07T01:25:00.001+04:002018-12-07T01:27:32.821+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; text-align: left;">தொடர் -5</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-a4dA7x6G13w/XAmRzHuPagI/AAAAAAAAEi4/BnfjHMcI7yEZ32LxOkWXmmY7wKkxz-guACLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="656" data-original-width="721" height="181" src="https://4.bp.blogspot.com/-a4dA7x6G13w/XAmRzHuPagI/AAAAAAAAEi4/BnfjHMcI7yEZ32LxOkWXmmY7wKkxz-guACLcBGAs/s200/kollumedu.jpg" width="200" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொள்ளுமேட்டில் சங்கங்கள் சாதித்த சமுதாய சாதனைகள் அளப்பெரியது! அல்ஹம்துலில்லாஹ்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் ஊரில்1970 ஆம் ஆண்டு வரை இரவு நேரங்களில்தான் திருமணங்கள் நடைப்பெறும், ஊர் மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக நடத்துவது வழக்கம்.1971 ஆம் ஆண்டுக்குக்கு பிறகுதான் பகல் நேர திருமண நிகழ்வுகள் வழக்கத்திற்கு வந்தது.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
நம் பகுதி விவசாயம் கொடிக்கால் பயிர் நிறைந்த பகுதி என்பதால் காலை முதல் மாலை வரை கடுமையான வேலை சுமையால் ஊரே ஆட்கள் அரவம் இன்றி இருக்கும், நல்ல காரியங்களுக்கு நான்கு பேர் கிடைப்பதே பெரிது இதை கருத்தில் கொண்டு 1977 ஆம் ஆன்டு உருவானதுதான் கொள்ளுமேடு "இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்".</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒருங்கினைத்து மாதசந்தா ரூ 1 என்ற வீதம் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் பங்கேற்பது ஏழை எளியவர்கள் காரியங்களில் நின்று நமது மேற்பார்வையில் சிறப்பாக நடத்துவது, சமுதாய அமைப்புகள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, ஊர் பொது நிழ்ச்சிகளை ஒன்றினைப்பது, பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வ பனிகளை முன்னேடுப்பது என தீர்மானித்து துவங்கபட்டதுதான் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அதே கால கட்டத்தில் இளைஞர்களை நோக்கி அரபுநாடுகள் வேளை வாய்ப்பு என்ற வலை வீச,அந்த வலையில் சிக்கிய நம் இளைஞர்கள் கனவுகளோடு கப்பல் ஏற</div>
<a name='more'></a>கல கலத்தது மன்றங்கள்.<br />
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
பிறகு 17+ வயது நிறைந்த இளைஞர்களை ஒன்றினைத்து 1985 ஆம் ஆண்டில் "தப்ஸ்குழு"என பெயர்மாற்றம் பெற்றது அதே திட்டம்தான் ஆனால் இப்போது வரவேற்பு அதிகம் "தப்" அடித்ததால் மக்கள் ரசிக்கதுவங்கினர் வருமானம் பெருக பல சமூக நலதிட்டங்கள் செய்ய சமூகத்தில் நல்ல பெயரும் கிடைத்தது!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் ஊரில் ஏரிக்கரையில் பயனிகள் நிழல்குடை என்பது பகல் கனவாகவே இருந்தது! மழை வெயில் காலங்களில் பஸ் ஏற வரும் பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் பெரியவர்கள் வரை அமர நிழல் குடை வசதி இல்லை. மூன்று கிராமத்து மக்கள் நெடுந்தூரம் நடந்து வந்து பேருந்துக்காக காத்திருப்பர்!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நிழல்குடை கட்டிதர ஊர் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து பல வருடம் காத்து இருந்தும் பலனில்லை தப்ஸ்குழு வின் முயற்சியால் ஏரிக்கரை ரோட்டில் முதல் கீற்று கொட்டகை கட்ட சிதம்பரம் PWD அலுவலகத்திடம் அனுமதி பெறப்பட்டது.1987 ஆம் ஆண்டில் பயனியர் நிழல்குடையை அமைத்து ஏறத்தாழ 25 வருடங்கள் பராமரித்து பாதுகாத்து வந்தது தப்ஸ் குழு.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
தற்போது ஊராட்சி மன்றம் மற்றும் Mla சார்பாக என 2 நிழல் குடைகள் சங்கத்தின் சாதனைக்கு சான்று பகர்ந்து நிற்கிறது!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏரிக்கரையில் உள்ள பயனியர் நிழல் குடை கிடைக்க காரணமாக இருந்தது நமதூர் இளைஞர்களின் செயல்பாடுகள்தான் என்பதில் மகிழ்வு கொள்வோம்!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
-நன்றி M.I அன்வர்தீன்</div>
<div style="color: #333333; font-family: Arial, serif; font-size: 14.3px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><a href="http://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_88.html" target="_blank">தொடர் -4 படிக்க இங்கே சொடுக்கவும் </a></span></span></div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-31465303639881112972018-12-07T01:12:00.000+04:002018-12-07T01:12:16.935+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<b>தொடர் -4</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-fgStB8q7hEc/XAmO3iQFcsI/AAAAAAAAEis/I0LjQTTPZPsoatqesOkdnJ-eRO2AgcNMgCLcBGAs/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="536" data-original-width="539" height="198" src="https://2.bp.blogspot.com/-fgStB8q7hEc/XAmO3iQFcsI/AAAAAAAAEis/I0LjQTTPZPsoatqesOkdnJ-eRO2AgcNMgCLcBGAs/s200/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg" width="200" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
நம் முன்னோர்கள் நமக்காற்றிய நற்பணிகளில் சில! செவிவழி செய்திகள் மற்றும் என் நினைவுகளை தருகின்றேன்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கொள்ளுமேட்டின் தலைமைச் செயலகம்!கம்பீர தோற்றத்தில் மிடுக்காய் காச்சியளிக்கும் ஜாமிஆ மஸ்ஜித் இறை இல்லம்தான்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1936 ஆம் ஆண்டு ஊர் கூடி கட்டி எழுப்பிய இவ் இறையில்லம் நம் மக்களின் கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்குகிறது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பள்ளியின் மேற்பரப்பில் கருங்கல் சிலாப் அடுக்கி,அதை ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிவைத்து மேல்தளம் மூடப்பட்டிற்கும்.உள் கூடானது ஒன்பது கூடாரங்களோடு எட்டு பிரமாண்ட தூன்களால் நிலைநிறுத்தப்பட்டிற்கும்<br />பளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
விஷேசமான இரவுகள் வந்தால் கண்ணாடி குடுவையில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து இருப்பார்கள் இரவுநேரங்களில் காண்பதற்கு அழகாக இருக்கும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஊரின் கம்பீரத்தை பறைச்சாற்றி வந்த வான் உயர்ந்த இரண்டு மினராக்கள் ஒன்றில் 1960 ஆம் ஆண்டு மக்கள் எல்லாம் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மிகப்பெரும் சத்தத்துடன் பள்ளியை இடி தாக்கியது.அத்தாக்குதலில் தெற்கு பகுதி மினரா சேதம் அடைந்தது,பின்பு 1993 ஆம் ஆண்டு சேதமடைந்த மினரா</div>
<a name='more'></a>அகற்றப்பட்டு ஒற்றை மினரா ஆனது!<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பள்ளியின் முகப்பில் ஏகத்துவத்தை எடுத்துரைக்க அழகுற அமைக்கப்பட்ட பாங்குமேடை!!அதன் கீழ்ப்புறம் ரவுண்டான வடிவில் மிகப் பெரிய நகரா,<br />மின் இணைப்பு இல்லாத காலம்! நகராவை அடித்து ஒலி எழுப்பிய பிறகே முஅத்தின் பள்ளியின் மேற்பரப்பில் அமைக்கப்பட்ட பாங்கு மேடையில் ஏறி பாங்கு சொல்வார்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
உரத்த குரலில் அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! என்ற சங்கநாதம் முஅத்தின் குரல் வளத்தோடு முழங்கும்.1973 ஆம் ஆண்டுவரை பாங்கு மேடையில் பாங்கு சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அத்தருனத்தில் மினராக்கலில் அமர்ந்து அடைக்களம் ஆன மாடப்புறாக்கள் பள்ளியை சுற்றி வட்டமிட்டு வானில் பறக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தொழுகைக்காக பள்ளியைநோக்கி வரும் பெரியவர்கள் வாலிபர்கள், சிறுவர்கள், பீசாப் செல்லபாதி, ஒழுச்செய்ய மீதி பேர் என பரப்பரப்பான பள்ளிவாசல் ஆன்மீகத்தின் அழகில் ஒளிறும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஐந்து நேர தொழுகை நேரத்தை அறிய நகரா அடிப்பது வழக்கம்,வழக்கத்திற்கு மாறாக நகரா அடிக்கப்பட்டால் அபாய ஒலியாக கருதி ஊர் மக்கள் பல முனைகளில் இருந்தும் பள்ளியை நோக்கி ஒடிவருவார்கள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆபத்தை உணர்த்தும் நகரா எந்த நேரத்திலும் யாராளும் அடிக்கப்படலாம்!! பெருநாள் போன்ற விஷேச நாட்களில் அடிக்கப்படும் நகரா குறைந்தது 30+ நிமிடங்கள் தொடரும் ஆட்கள் மாறி மாறி அடிப்பார்கள்.அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள்,நம் தொப்புள் கொடி உறவுகள்கூட நேரத்தை கணிப்பது நகரா சத்தத்தைவைத்துதான்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒழுச்செய்யும் ஹவ்ஜுக்காக, பள்ளியின் பின்புறத்தில் 200+ அடி தூரத்தில் கிணறு அமைக்கப்பட்டிற்கும். அக்கிணற்றில் இருக்கும் ஊற்று நீரை இரும்பு வாளியால் இறைத்து வடப்புறம் உள்ள காம்பவுன்ட் சுவற்றில் சிறுசறுக்கல் வழியாக ஹவ்ஜ் தொட்டியில் வந்தடையும்.முஅத்தின் மர்ஹும் அப்துல் ரசீது அவர்கள் மூச்சிறைக்க தண்ணீரை கொன்டுவந்து சேர்ப்பார்!! ஹவ்ஜை சுற்றி மக்கள் அமர்வதற்கு திண்ணைகள் தூன்களோடு அமைக்கப்பட்டிற்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பள்ளிக்கு வெளியே இருக்கும் பிரமான்டமான தின்னைகளில் அமர்ந்து கதைபேசவும் காற்றுவாங்கவும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை வருவார்கள்.அனைத்து தரப்பு மக்களும் கலைப்பாறும் இடமாகவே அது திகழ்ந்தது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முன்பு பள்ளிக்கு செல்ல ஒரு வழித்தான் இருக்கும் 1978 காலத்தில்தான் தெற்கு பகுதியில் மற்றுமொரு வழி திறக்கப்பட்டது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1970 கால கட்டத்தில் கட்டப்பட்ட முதல் தண்ணீர் டேங் இன்றும் சிமென்ட்டு பூச்சுடன் நிற்கிறது. அதன் அருகே 40+ அடி ஆழத்தில் கிணறு வெட்டி அவ்ஊற்று நீரை டேங்கில் நிரப்பி பள்ளிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இலவசமாக. வினியோகிக்கபட்டது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தெருக்களில் பைப்பு மேடைகள் அமைத்து காலை மாலை என இருமுறை தண்ணீர் வினியோகம் நடந்தது.ஊராட்சியும் ஊர் ஜமாத்தும் ஒன்றாகவே நிர்வாகம் செய்த பொன்னான காலமது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
2005 வரை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகள் புளியமரங்கள் பனைமரங்கள் என அனைத்தும் வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடுவார்கள்.குளத்து மீன்களை பிடித்தவுடன் கரைக்குகொண்டுவந்து கூறுவைத்து உயிருடன் ஏலம் விடுவதும், மாங்காய் தேங்காய்கள் பறித்து வெள்ளிகிழமை தொழுகைக்கு பின் ஏலம் விடுவதும் வழமையாகும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏலம் எடுத்த பொருள் அவரவர் கணக்கில் எழுதப்பட்டு வருடக்கடைசியில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்து கணக்கை குலோஸ் செய்வதும் காலம் காலமாக நடந்துவந்த. நடைமுறை!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சிரமம் இல்லா<br />சீரிய நிர்வாகம்<br />சிறப்பாய் நடந்த காலம்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அது ஒரு கனாக்காலம்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
-நன்றி M.I அன்வர்தீன்</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 14.3px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="font-size: 14px;"><a href="http://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_37.html" target="_blank">தொடர் -3 படிக்க இங்கே சொடுக்கவும் </a></span></span></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-76016480457886861652018-12-07T00:56:00.000+04:002018-12-07T00:56:34.357+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b>தொடர் -3</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-X-Mdi16WjV0/XAmMpj3i2nI/AAAAAAAAEig/hhX4JjqMbYccSksy6VflvK1CklQUcM6BQCLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="477" data-original-width="715" height="213" src="https://4.bp.blogspot.com/-X-Mdi16WjV0/XAmMpj3i2nI/AAAAAAAAEig/hhX4JjqMbYccSksy6VflvK1CklQUcM6BQCLcBGAs/s320/kollumedu.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வெற்றிலை கொடிக்காலில் ஊடுப்பயிராக வாழை,கத்தரிக்காய் ,வெண்டை,மிளகாய் கிழங்கு வகைகள் கீரை வகைகளும் சேர்த்து பயிரிடப்படும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வீட்டிற்கு வேண்டிய காய்கறிகள் மட்டுமின்றி உணவு சமைக்க தேவையான விரகு வரை அனைத்தும் கிடைத்துவிடும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இங்கே வேலை வாய்ப்புகள் நிறைந்து கிடந்தன பல ஊர் மக்கள் வேலை தேடி இந்த ஊரில் குவிந்த வன்னம் இருப்பார்கள்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பயிர் கிடங்கு வெட்ட நெல்லிகுப்பதிலிருந்து வளைந்த மம்மட்டியுடன் கயிர் சேர்த்து கையில் எடுத்து வருவார்கள் அது கண் கொள்ளாகாட்சியாக இருக்கும் </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆவணி மாதம் முழுவதும் வேலை இருக்கும்!! சித்திரை மாதம் வந்து விட்டால் பயிர் விட்டம், பக்கவிட்டம் கட்ட, சவுக்கு மரம் அதன் கிளை சிம்பு தெற்கிலிருந்து ஏற்றிவரும் மாட்டு வண்டிகளின் அனிவகுப்பு காலை 7 மணிக்கு துவங்கும.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தைமாதம் வந்துவிட்டால் எருவு உரம் ஏற்றிய மாட்டு வன்டிகள் வடக்கில்</div>
<a name='more'></a> இருந்து காலை 6 மணிக்கு வரிசையாக வருவதும் தேவை உள்ளவர்கள் வண்டியை<br />வழிமரித்து விளைபேசி வாங்குவது என சத்தமின்றி வியாபாரம் நடக்கும்!!<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வைகாசி மாதத்தில் பயிர் வேலியை மறைத்து கட்ட "சம்பு" என்ற நானல்<br />மேற்கிலிருந்து ஓடம் ஏரி வீராணம் மேற்பரப்பில் சுமையோடு மிதந்துவரும்<br />அழகோ அழகு!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வெற்றிலை கொடி கட்டுவதற்கும் வெற்றிலை பரிப்பதற்கும் வருடம் 365 நாட்களும் வேலை கிடைக்கும் லப்பைகுடிகாடு,திருவண்ணாமலை மருதூர், அகரம், கிள்ளை,குஞ்சரம் என பல ஊர் மக்கள் இந்த கிராமத்தோடு தொடர்ப்பில் இருந்தார்கள் !!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நெல் அறுவடை காலங்களில் வீராணம் ஏரிக்கு மேற்கே இருந்து சித்தமல்லி, பாலையங்கோட்டை, வட்டத்தூர், குமாரபாலையம், தெற்கே எய்யலூர், மிராலூர்,<br />கண்டமங்களம் உள்பட பல ஊர் மக்கள் வேலைத்தேடி வருவார்கள்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வெளி ஊர் தொழிலாளிகளின் புகழிடமாகவும் ஓய்விடமாகவும் இருந்தது ஏரிக்கரைக்கும் கடைத்தெருவுக்கும் மையத்தில் அமைந்து இருந்த "சத்திரம் சாவடி"ஏறக்குறைய 50 க்கு 50 தில் 2500 சதுரஅடியில் பரந்து விரிந்த ஓட்டு கட்டிடம் அது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சத்திரத்தின் அருகே நாச்சான் குளம் சுமார் 2 ஏக்கர் இருக்கலாம்,குளத்தை சுற்றி பூவரசன், காட்டு கருவை, நொன்னா போன்ற மரங்கள் நிறைந்து இருக்கும்,குளத்தில் தெளிந்த ஊற்று நீர் பளிச்சென்று இருக்கும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சாதாரனமாக சாவடி பக்கம் மக்கள் எந்நேரமும் சூழ்ந்து நிர்ப்பார்கள் குளிர்ந்த காற்றும்,சதா விளையாடும் ஊர் வாலிபர்கலையும் எப்போதும் பார்க்கமுடியும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
போக்குவரத்து வசதியில்லா அக்காலத்தில் ஏரிக்கரை ரோட்டில் நடைப்பபயனமாக செல்பவர்கள் இரவு நேரங்களில் பயண கலைப்பை போக்க சத்திரத்தில் தங்கி செல்வதும் உண்டு.தொழிலாளர்கள் இரவு உணவு செய்து சாப்பிட்டு, மீதம் உள்ள உணவை மரக்கிளைகளில் உரிகட்டி தொங்கவிட்டு வேலைக்கு செல்வார்கள் அங்கே மரக்கிளை முழுவதும் உரிகள் தொங்கும் காட்சியைபார்க்கலாம்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இராயநல்லூர் நாட்டார் குடும்பத்தார் அக்கினி நச்சத்திரம் 15 நாட்களும் நீர் மோர் ஊற்றுவார்கள்! பள்ளிக்கூட இடைவேளையில் அதை குடிக்காத மாணவர்கள் இல்லை எனலாம், தாளித்த மோர் வெயிலுக்கு இதமாக இருக்கும்.அந்த குடும்பத்தார்களை இந்நேரத்தில் வாழ்த்துகிறேன்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நவீன தொழில்நுட்பமில்லா அன்றய விளையாட்டிலும் மண் மனம் வீசும் நொண்டி,கபடி,உப்புகள், சூப்பூடி ஆபியம்,பே பந்து மறைந்து விளையாடுவது பம்பரம் விட்டு விளையாடுவது கோட்டிபுல்,காற்றாடி விடுவது, முட்டித்தேய கோழிக்குண்டு விளையாட்டு,மாலை நேரத்தில் சிலம்பாட்டாம் நடப்பதும் அன்றாட நிகழ்வு!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்றோ அனைத்தும் தலைக்கீளாய்!!<br />ஊரனிகளில் நீர் இன்றி, விவசாயம் ஏட்டில் எழுதும் செய்தியாய் மாற<br />உள்ளூர் மக்கள் வருமானம் வேண்டி<br />உலகை வலம் வர துவங்கி விட்டார்கள்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மணம் மாறியது<br />மண் மனமும் மாறிப்போனது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அது ஒரு கனாக்காலம்தான்...!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
-நன்றி M.I அன்வர்தீன்</div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="font-size: 14px;"><a href="https://kollumeduxpress.blogspot.com/2018/12/mi_7.html" target="_blank">தொடர் -2 படிக்க இங்கே சொடுக்கவும் </a></span></span></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-87292814972979945062018-12-07T00:13:00.001+04:002018-12-07T00:13:49.338+04:00கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b>தொடர் -2</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-DPgQitGwE4E/XAmCjUI_wAI/AAAAAAAAEiQ/bT4ldLO4MxAQyhsgQ2d_E3JelLJJQ7_PQCLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="339" data-original-width="615" height="176" src="https://1.bp.blogspot.com/-DPgQitGwE4E/XAmCjUI_wAI/AAAAAAAAEiQ/bT4ldLO4MxAQyhsgQ2d_E3JelLJJQ7_PQCLcBGAs/s320/kollumedu.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நம் பகுதி மக்களின் வாழ்வாதாரமான வீராணம் ஏரி காவேரி நீர் பங்கீட்டு பிரச்சினையால் 1978 & 79ஆம் ஆண்டுகளில் முதல் முதலில் நீர் வரத்து இன்றி காய்ந்தது! </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அப்போது நம் ஊரில் வெட்டுகா பயிர் 20 ஏக்கர் <span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">பதியன் பயிர் 20 ஏக்கர் முதுகால் பயிர் 10 ஏக்கர் என விவசாயம் செழிப்போடு இருந்த காலம்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px;">
நம்மை சுற்றி உள்ள நத்தமலை இராயநல்லூர் மானியம் ஆடூர் திருச்சின்னபுரம் லால்பேட்டை கந்தகுமாரன் என அனைத்து ஊர் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான்</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
பாதிப்புக்கு உள்ளான மக்கள் அன்று இடைப்பட்டத்தில் ஒரு கிணறு வெட்டி ஊற்று நீரை குடத்தில் மொன்டு வெற்றிலைகொடியின் வேரில் ஊற்றி பயிரை வளர்த்து வந்தார்கள்.<br />பிறகு மூன்று மாதம் முடிவில் மழை நீரால் ஏரி நிரம்ப மக்களும் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்!!!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அன்று பாசனத்திற்காக நம் ஊர் ஜாமாத் சார்பில் ஏரிக்கு மேற்கே சித்தமல்லி என்னும் கிராமத்தில் உள்ள 4 போர்செட்களில்</div>
<a name='more'></a> இருந்து மணிக்கு £5 ரூபாய் என பேசி<br />நம் ஊர் ஒற்றை மதகு வாரியில் கொண்டுவந்து மதகு சட்டரை திறந்துவைத்து தண்ணீர் கொண்டுவந்தார்கள் இரண்டு நாள் ஆனது மதகை தண்ணீர் வந்து தொட<br />அதற்குள் ஊரில் உள்ள ஆடு மாடுகள் தண்ணீரை குடித்ததால் 5 நாள் கடந்தும் எதிர்ப்பார்த்த பலன் இல்லை. பலன் கிடைக்காமல் போகவே அந்த முயற்சி கைவிடப்பட்டது!!<br />
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அன்று ஒரு மழைத்துளி<br />இறங்கிவிட்டாலே மக்கள்<br />ஆனந்தம் அடைவார்கள்<br />விவசாயத்தின் தாய்ப்பால் மழைத்தானே!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அது ஒரு கனா காலம்!!!<span style="font-family: inherit;"> </span></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நன்றி M.I அன்வர்தீன்<br />26 10 2018.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<b><a href="http://kollumeduxpress.blogspot.com/2018/12/mi.html" target="_blank">தொடர் -1 படிக்க இங்கே சொடுக்கவும் </a></b></div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-2365638292298084122018-12-06T23:31:00.000+04:002018-12-07T00:37:25.330+04:00 கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; margin-bottom: 6px;">
<div style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">
<a href="https://4.bp.blogspot.com/-LPIEtCwSfOY/XAl4SHUCfVI/AAAAAAAAEiE/ioXpxH7ryoAWOjMzIabo_jXmo7put51qgCLcBGAs/s1600/kollumedu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="359" data-original-width="480" height="149" src="https://4.bp.blogspot.com/-LPIEtCwSfOY/XAl4SHUCfVI/AAAAAAAAEiE/ioXpxH7ryoAWOjMzIabo_jXmo7put51qgCLcBGAs/s200/kollumedu.jpg" width="200" /></a></div>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="font-size: 14px;">*1971 & 72</span></span><span style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">ஆம் ஆண்டு</span><span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"> காலத்தில் உதயமானது கொள்ளுமேட்டில் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர் நலசங்கம் </span><span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">கலீலுல்லாஹ் </span><span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">தலைவராக செயல்பட்டார்.</span><br />
<div style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">
<br /></div>
<div style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">
*1973 ஆம் ஆண்டு வரை ஊரில் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரே கொடி பச்சிளம் பிறைக் கொடி!!எந்த கொடியும் பறக்காது, பறக்கவும் கூடாது<span style="background-color: transparent;">!!!</span></div>
</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1974 ஆம் ஆண்டு வரை இரண்டு வெற்றிலை மண்டி ஏலக்கடைகள்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">* 1977 </span>ஆண்டில் உருவான <span style="font-family: inherit;">திடீர்குப்பம் ( காட்டுத்தெரு)</span><span style="font-family: inherit;">டாக்டர் பாஷா அவர்களின் முயற்சியால் உதயமானது. </span><span style="font-family: inherit;">24 மனி நேரத்தில் 75கும் அதிகமான குடிசைகள் போட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டனர், </span><span style="font-family: inherit;">நம் மாவட்டமே ஆச்சரியத்தில் திகைத்தது !!</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span style="font-family: inherit;">*1978 </span>ஆம் ஆண்டு வரை<span style="font-family: inherit;"> 5 உரக்கடைகள் அது விவசாயிகளின் பொற்காலம்தான் </span><span style="font-family: inherit;">!! </span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1979 ஆம் ஆண்டு வரை S அப்துல்காதிர் ஜவுளிக்கடை சுற்றுபட்டு ஊர்களும் கொள்ளுமேட்டை நோக்கியே வரும்!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1979 ஆம் ஆண்டு வரை விவசாயம் செழிக்க 5 உரக்கடைகள் !!<br />
<span style="font-family: inherit;">*1979 </span>ஆம் ஆண்டில் <span style="font-family: inherit;">டீக்கடை மட்டும் ஊர் முழுக்க 12 கடைகள் ஊரே திருவிழாப்போல் இருக்கும்!!!</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1982 ஆம் ஆண்டு வரை சிலம்பு ஆட்டம் பயிற்சி வாத்தியார் 4 பேர் இருந்தார்கள்</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1983 ஆண்டில் காயிதேமில்லத் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தொடக்கம்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1983 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் சாத்தான் தேங்காய் மண்டி!! </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1984 ஆம் ஆண்டு வரை பஹ்வான் சாப்பாட்டுகடை!! </div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1987வரை S அப்துல் வாஹித் மாவு ஆலை (என் மாமா அவர்களுடையது)</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1987 ஆம் ஆண்டுவரை காலை 6 மணிக்கெல்லாம் கடைத்தெரு</div>
<a name='more'></a>பெரும் கூழித் தொழிலாளிகளால் நிறைந்து இருக்கும் கலியமலை விருதாங்கநல்லூர், கந்தகுமாரம், நத்தமலை,திருச்சின்னபுரம்,மானியம் ஆடூர், இராயநல்லூர் அகரம் கொத்தங்குடி,சிவக்கம் இன்னும் பல ஊர் தொழிலாளிகள் தினம் வேலைக்காக காலை ஆறு மணிக்கெல்லாம் காத்து இருந்த காலம்!!<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
*1988 ஆம் ஆண்டு வரை சின்ன குஞ்சி கொள்ளன்பட்டரை!!<br />
*1988 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் பத்தர் நகை பட்டரை!!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;"><span style="font-family: inherit;">*1998 </span>ஆம் ஆண்டு வரை<span style="font-family: inherit;"> கிருஷ்னமூர்த்தி நெல் அரவை பிளவர் மில்!!</span></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">*1989 அமானுல்லாஹ் மாவுமில் !!<br /><span style="font-family: inherit;">*1998 வரை 4 விறகுகடைகள் </span><span style="font-family: inherit;">அதில் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்கள் கடை மட்டும் பழமை வாய்த பெயர் போன கடை!!!</span><br /><span style="font-family: inherit;">*2015 வரை ஜமாஅத் சில்லரை மார்கட் </span><span style="font-family: inherit;">போக்கடா பஜார் !!</span></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<span style="font-family: inherit;">அன்று பெரிய கடைத்தெருவாக </span><span style="font-family: inherit;">இருக்கும்,அக்கம் பக்கத்து ஊர் மக்கள் பொருட்கள் வாங்க நம் ஊரைத்தேடிதான் வருவார்கள்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
அது ஒரு கனாக்காலம்தான்</div>
<div style="font-family: inherit; margin-bottom: 6px; margin-top: 6px;">
நன்றி -M.I அன்வர்தீன் </div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-39273137993442031002015-08-15T20:49:00.002+04:002015-08-15T20:49:33.010+04:00கொள்ளுமேடு ஊராட்சி பயனியர் நிழற்குடை பணி என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11892191_821671361283865_6362727652204050415_n.jpg?oh=dfb402473800342b935f7df728411c14&oe=5674D049&__gda__=1446451218_bc30fa3146673e8bade8dbbb30adc5d8" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11892191_821671361283865_6362727652204050415_n.jpg?oh=dfb402473800342b935f7df728411c14&oe=5674D049&__gda__=1446451218_bc30fa3146673e8bade8dbbb30adc5d8" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கொள்ளுமேடு ஊராட்சி, வீராணம் ஏரிக்கரையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய். 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அவற்றிற்க்கான பணி துவங்க உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் மணிகண்டன், EKPமணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.<br />
நன்றி:என்.முருகுமாறன் MLA<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11898806_821671281283873_2998037053194089232_n.jpg?oh=3775542f5bcc51065fed4140b10362f3&oe=5682DC9F&__gda__=1446478325_1a5c3cbb541fc07dfbad7962c1fea989" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11898806_821671281283873_2998037053194089232_n.jpg?oh=3775542f5bcc51065fed4140b10362f3&oe=5682DC9F&__gda__=1446478325_1a5c3cbb541fc07dfbad7962c1fea989" width="320" /></a></div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-89888828641303623432015-08-14T13:41:00.001+04:002015-08-14T13:43:13.033+04:00ஓர் வபாத் செய்தி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" style="background-color: white; font-family: Arial, serif; font-size: 24.3099994659424px; line-height: 1.4em; margin: 0.25em 0px 0px; padding: 0px 0px 4px;">
<span style="color: #333333; font-size: 14.3000001907349px; line-height: 1.6em;">நமதூர் தெற்குத்தெருவில் வசிக்கும் A.K இஸ்மாயில் அவர்களின் சகோதரர் காதர் ஒலி அவர்கள் நேற்று நள்ளிரவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.</span></h3>
<div class="post-body entry-content" id="post-body-5649567350841381545" style="background-color: white; color: #333333; font-family: Arial, serif; font-size: 14.3000001907349px; line-height: 1.6em; margin: 0px 0px 0.75em;">
<div dir="ltr" trbidi="on">
<br />
எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.</div>
</div>
</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-56495673508413815452015-07-29T17:59:00.002+04:002015-07-29T17:59:52.830+04:00ஓர் வபாத் செய்தி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நமதூர் நூலக வீதியில் வசிக்கும் இம்தியாஸ் சகோதரர்களின் தந்தை ஷேய்க் தாவூத் அவர்கள் இன்று மாலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.<br />
<br />
எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-15402615718363966132015-07-01T15:20:00.001+04:002015-07-01T15:20:34.781+04:00ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://madurai.vivegamnews.com/Uploads/CreateNews/DescriptionImages/130797939480481232fuDescImage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://madurai.vivegamnews.com/Uploads/CreateNews/DescriptionImages/130797939480481232fuDescImage.jpg" height="208" width="400" /></a></div>
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.<br />
<br />
இரு சக்கர வாகன ஓட்டிகள் இன்று(புதன்கிழமை) முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது–
இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மெயின்ரோடுகளிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் இன்று முதல் ஒருவாரத்துக்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.<br />
<br />
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும், சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகள் <br />
<a name='more'></a>பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் அபராதம் விதிக்கும் அதிகாரம் உடையவர்கள். முதல்முறையாக ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம்(ஸ்பாட் பைன்) விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஹெல்மெட் அணியாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-18468680907985798442015-06-30T20:45:00.000+04:002015-06-30T20:45:44.166+04:00நாளை முதல் (01/07/2015) ஏர் இந்தியா விமான லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-haJdkK_otvA/VZLHrpOvXsI/AAAAAAAADDM/c9oICd8U-Mo/s1600/airindia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-haJdkK_otvA/VZLHrpOvXsI/AAAAAAAADDM/c9oICd8U-Mo/s320/airindia.jpg" width="320" /></a></div>
அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு.
இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என <br />
<a name='more'></a>சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால்,
அதற்கு மறுநாளே, இந்த திட்டத்தை உடனடியாக கொண்டுவரும் உத்தேசம் ஏதுமில்லை என விமானத்துறை இணை மந்திரி கூறியிருந்தார்.<br />
<br />
இந்நிலையில், அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் ஜூலை மாதம் (01/07/2015) முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா கைச்சுமையாக அனுமதிக்கப்பட்டுள்ள 8 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டுவரும் ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம் (சுமார் ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஷார்ஜா மற்றும் துபாய் விமான நிலையங்களின் நுழைவுப் பகுதியில் புதிய எடை போடும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-43897633096833149742015-06-26T14:14:00.000+04:002015-06-26T14:14:03.417+04:00மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2015/jun/26/s12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2015/jun/26/s12.jpg" height="271" width="400" /></a></div>
டில்லி: ஜூன் 26 மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர்களை விரைவில் விடுவிக்கும் வகையில் வழக்காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன்,ஆங்கிலப் பத்ரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.<br />
<br />
2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.<br />
<br />
தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும்<br />
<a name='more'></a> தொடர்பு உள்ளதாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறியிருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது.<br />
<br />
இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்திரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.
மோடி அரசு வந்த உடனேயே தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித்தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி, உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.
பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக்கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக்கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.<br />
<br />
இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியிருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்குகளை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித்தால்தான் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில் -_ இந்த வழக்கில் அல்ல -_ ஈடுபட முடியும் என்று கூறினேன்.
அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேசவில்லை என்றார் அவர். ரோஹினி செலியனுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டுவிட்டன.<br />
<br />
அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது. மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமானியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகையில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள்.<br />
<br />
அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால் அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.<br />
-விடுதலை </div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-65505373139496989662015-06-26T13:49:00.002+04:002015-06-26T13:49:48.260+04:00சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் அறிக்கை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img.dailythanthi.com/Images/Article/201506250219016162_Minority-children--Scholarships--Collector-Report_SECVPF.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img.dailythanthi.com/Images/Article/201506250219016162_Minority-children--Scholarships--Collector-Report_SECVPF.gif" height="256" width="320" /></a></div>
கடலூர்:சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–<br />
<br />
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.<br />
<br />
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், அந்த மாணவ–மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில்(1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.<br />
<br />
1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை <a href="http://www.bcmbcmw.tn.gov.in/">www.bcmbcmw.tn.gov.in</a> என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து <br />
<a name='more'></a>அதனை பூர்த்திசெய்து,தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் அடுத்த மாதம் 15–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விநிலையங்கள் மாணவ–மாணவியரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கானகேட்பு பட்டியலில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் அடுத்த மாதம் 25–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.<br />
<br />
9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகள் <a href="http://www.scholarships.gov.in/">www.scholarships.gov.in</a> என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க(அப்லோடு) வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்து கல்வி நிலையத்தில் அடுத்த மாதம் 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விநிலையங்கள் மாணவ–மாணவியரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கானகேட்பு பட்டியலில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் அடுத்த மாதம் 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-48823799975806511602015-06-23T12:28:00.002+04:002015-06-23T12:28:40.604+04:00சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img.dailythanthi.com/Images/Article/201506220245360948_The-police-insisted-on-wearing-of-helmet-awareness_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img.dailythanthi.com/Images/Article/201506220245360948_The-police-insisted-on-wearing-of-helmet-awareness_SECVPF.gif" height="320" width="400" /></a></div>
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார்.<br />
<br />
சேத்தியாத்தோப்பு காவல்துறை மற்றும் நண்பர்கள் குழு, ஊர்க்காவல் படை சார்பில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார். சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம், கடை வீதி, குறுக்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.
இந்த பேரணியில் போலீசார் அனைவரும் ஹெல்மெட்(தலைக்கவசம்) அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் <br />
<a name='more'></a>சென்றனர்.<br />
<br />
இதில் இன்ஸ்பெக்டர்கள் சேத்தியாத்தோப்பு அம்பேத்கர், காட்டுமன்னார்கோவில் மைக்கேல்இருதயராஜ், குமராட்சி கலைமணி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.<br />
source-Dailythanthi</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-79846864915785672622015-06-23T12:21:00.003+04:002015-06-23T12:21:51.851+04:00ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-yVOikjj407c/VYkWzbWUfbI/AAAAAAAADC0/oXo5NpojbgY/s1600/Aadhar-Card-jpg.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="http://2.bp.blogspot.com/-yVOikjj407c/VYkWzbWUfbI/AAAAAAAADC0/oXo5NpojbgY/s320/Aadhar-Card-jpg.jpg" width="320" /></a></div>
கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.<br />
<br />
தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.<br />
<br />
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு<br />
<a name='more'></a><br />
இறுதி அறிவிப்பு நோட்டீஸ் வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.<br />
<br />
<br />
இதற்காக, ஆதார் அட்டை எண் அளிக்காதவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 2, 235 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் இன்று முதல், ஆதார் எண் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்களின் வீடுகளுக்கு சென்று, ஆதார் எண் விவரங்களை இணைப்பதற்காக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளனர். மேலும், ஆர்.டி.ஓ., அலுவலகம், நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-6865683557413646852015-06-18T23:31:00.001+04:002015-06-18T23:31:18.055+04:00ரமளான் மாதத்தின் சிறப்புகள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-nzHQrW793l0/VYMccu9AboI/AAAAAAAADCE/IVlIY0saIyA/s1600/ramadan_sirappu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-nzHQrW793l0/VYMccu9AboI/AAAAAAAADCE/IVlIY0saIyA/s400/ramadan_sirappu.jpg" width="400" /></a></div>
<b>அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:</b><br />
<span style="color: blue;"> "ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956) </span><br />
<br />
<span style="color: blue;">"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.
ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899 முஸ்லிம் (1957) </span><br />
<br />
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன
என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்<br />
<a name='more'></a> காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது
ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த
செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம்.<br />
<br />
ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!
"ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள்
அடைக்கப்படுகின்றன'' என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள்
நிறைந்திருக்கின்றன என்பது தான்.
மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில்
கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப்
படுகின்றன'' என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும்
இதை வலுவூட்டுகிறது.<br />
<br />
"ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்''’என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர
செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது
தான்.
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்)
அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ
தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரீ 1903)<br />
<br />
<b><span style="color: blue;">கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்</span></b>
மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள
தனிச் சிறப்பாகும்.
"ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால்
நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (2119)<br />
<br />
<b><span style="color: blue;">கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்</span></b>
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும்
வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்
படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)<br />
<br />
<b><span style="color: blue;">உம்ரா செய்தால் ஹஜ் நன்மை</span></b>
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
"ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)<br />
<br />
<b><span style="color: blue;">சுவர்க்கத்தில் தனி வாசல்</span></b>
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக
நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.
"சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள்
நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?'
என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய
மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய
மாட்டார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)<br />
<br />
<span style="color: blue;"><b>அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்</b></span>
"நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச்
சிறந்ததாகும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1894)
"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று
தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில்
அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.<br />
<br />
<span style="color: blue;"><b>ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது</b></span>
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை
விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும்
நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித்
தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது
இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)<br />
<br />
எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை
செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!<br />
<br />
நன்றி:sltj </div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-55576595816283221472015-06-16T15:52:00.000+04:002015-06-16T15:52:07.077+04:00லலித்மோடி விவகாரம்: சுஷ்மாவைத் தொடர்ந்து நரேந்திரமோடி மீது புகார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://ichef.bbci.co.uk/news/ws/660/amz/worldservice/live/assets/images/2015/04/12/150412033418_narendra_modi_sushma_swaraj_624x351_apafp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://ichef.bbci.co.uk/news/ws/660/amz/worldservice/live/assets/images/2015/04/12/150412033418_narendra_modi_sushma_swaraj_624x351_apafp.jpg" height="179" width="320" /></a></div>
ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட சலுகை காட்டிய விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.<br />
<br />
இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
ஐபில் கிரிக்கெட் போட்டிகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக முதல் மூன்று ஆண்டுகள் நடத்தியவராக பார்க்கப்பட்டவர் லலித் மோடி. ஆனால் அந்தப் போட்டிகளில் ஊழல் நடைபெறுவதற்கு அனுமதித்தார்; அதனால் தனிப்பட்டமுறையில் லாபமடைந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தன. இந்த விஷயம் நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்தபோது அதிலிருந்து தப்பும் நோக்கில் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றார்.
ஆனால் அவருடைய கடவுச்சீட்டை இந்திய நீதிமன்றம் முடக்கிவிட்டது.<br />
<br />
இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியை சென்று பார்க்க பயண ஆவணங்களை லலித்மோடி பிரிட்டிஷ் அரசிடம் கோரியிருந்தார். லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கினால் அதனால் இரு தரப்பு உறவுகள் பாதிக்காது என்று பிரிட்டனின் உள்துறை விவகாரங்களுக்கான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாசிடம் தான் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.<br />
<br />
பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
போர்ச்சுகல் நாட்டிற்கு லலித் மோடி செல்ல உதவிய பாஜக அரசு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், அவர் மீதான நீதி விசாரணையில் அவரை பங்கேற்க வைக்கவும், ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்று<br />
<a name='more'></a> காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அத்தோடு இதே விவகாரம் தொடர்புடைய மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.<br />
<br />
காங்கிரஸ் கட்சியைப் போன்றே இடதுசாரி கட்சிகளும், டில்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிவருகின்றனர்.</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-715694037318427481.post-66207912137182888672015-06-15T21:37:00.001+04:002015-06-15T21:37:16.695+04:00சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://img.dailythanthi.com/Images/Article/201506150123519602_Chidambaram-bus-station-food-security-department-officers_SECVPF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://img.dailythanthi.com/Images/Article/201506150123519602_Chidambaram-bus-station-food-security-department-officers_SECVPF.gif" height="256" width="320" /></a></div>
சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பஸ் நிலையம்
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.<br />
<br />
அப்போது அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்த குளிர்பான கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது காலாவதியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர்களிடம் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தெரிவித்தார். அப்போது<br />
<a name='more'></a> அவருடன் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை, குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.<br />
source:dailythanthi</div>
பக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.com0