Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 01, 2010

நமதூர் ஸலாமத் புதுநகரில் தீ விபத்து !!!

கொள்ளுமேடு: நமதூர் சலாமத் புதுநகரில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்? ஜுனைதுஅவர்களின் வீடு முற்றிலுமாக சேதம் அடைந்ததது,வீட்டில் இருந்தஅனைத் பொருட்களும் தீயில் எறிந்து சாம்பலானது,தீப்பற்றி எரிவதை அறிந்த ஊர்மக்கள் அனைவரும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்க்கொண்டு அனைத்தனர் இதனால் மற்றக்குடிசைகளுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது.வழக்கம்போல் தீ முற்றிலும் கட்டுக்குள் வந்தவுடன் காட்டுமன்னார் குடியிலிருந்து தீ அனைப்புத்துறையினர் வந்து மீதம் இருந்த தீயையும் அனைத்தனர்.

கடைத்தெருவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திலிருந்தூ மீள்வதற்குள் மீண்டும்
ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது இதில் ஏதேனும் சதிவேலைகள் இருக்குமா என்பதைப் பற்றி காவல்த் துறை விசாரனையை முடக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை எலுந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...