Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 25, 2010

ஜிஹாத் செய்யப்புறப்படுவோம் - கொள்ளுமேடு தெருமுனை பிரச்சாரம்


கடந்த புதன் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமதூர் தௌகீத் ஜமாத்தின் சார்பில் ஜூலை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் கிளை யின் முன்னாள் செயலாளர் தாரிப் அவர்களின் தலைமையில் நடைப் பெற்றது . அதன் சமயம் ஆயங்குடி பக்கர் அவர்கள் ஜூலை மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் விவான உரையை வழங்கினார். இறுதியாக மக்களை நோக்கி அழைக்கும் பொது அறவழியில் போராடுவதும் ஜிஹாத் தான் என்று கூறி மக்களை தீவு திடலை நோக்கி ஜிஹாத் செய்ய அழைத்தார்.

பிரச்சாரத்தின் போது கிளையின் தலைவர் ரஜ்வி மற்றும் நஜ்மு, இட்ரிஸ், யாசின் மற்றும் தாயகம் வந்துள்ள யு ஏ இ சகோதரர்கள் சைபுலலாஹ், ஹுமாயுன் கபீர் மற்றும் இஜ்ஜுல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...