Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 15, 2011

இரு காவி வாதிகளின் போலி நாடகம் !!!

ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தவுள்ள ரத(ரத்த) யாத்திரை போலித்தனமானது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

ஜனலோக்பால் மசோதாவுக்கு மத்தியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தவை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ள யாத்திரை போலித்தனமானது. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுவது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

*இருவரும் சண்டையிடுவதுபோல் மக்களுக்கு காண்பிப்பதற்கு போடும் நாடகம்தான்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...