Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 28, 2011

லால்பேட்டையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற தம்பதியர்!

லால்பேட்டை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடல்லூர் மாவட்டம் லால்பேட்டை அருகிலுள்ள பெரியார் நகரைச் சேர்ந்த கோபி-நித்யா தம்பதியினர் கடந்த 17.09.2011 அன்று தமது இரு பெண் குழந்தைகளுடன் இயற்கை மார்க்கமான சத்திய இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

தங்கள் பெயர்களை முறையே சாதிக், ஷம்சுன்னிசா, சுமையா மற்றும் ஆயிஷா என்று தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு அருள் செய்வனாக!

thanks:பரங்கிப்பேட்டை TNTJ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...