Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 25, 2011

இன்டர்நெட்டில் புகார் தெரிவிக்கலாம்: மாவட்ட காவல்துறை!

கடலூர்:பொதுமக்கள் புகார் தெரிவிக்க கடலூர் மாவட்ட காவல் துறையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எஸ்.பி., பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொதுமக்கள் தங்கள் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கும் வகையில் "இண்டர்நெட்' வசதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டுமென டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டார்.அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் சொல்ல வேண்டிய தகவல்களை தெரிவிக்க விரும்பினால் www.tnpolice.gov.in என்ற இன்டர்நெட் மூலமாக புகாரை அனுப்ப "Mail your complaints'' எனும் லிங்க்- ஐ கிளிக் செய்து அனுப்பலாம்.

அவ்வாறு பெறப்படும் புகார்கள், தகவல்கள் எஸ்.பி.,க்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

source:dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...