Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 14, 2011

ஜிசாட்-12 செயற்கை கோளுடன் நாளை பாய்கிறது பிஎஸ்எல்வி-சி17

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கை கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 12 இஎக்ஸ்டி-சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 53 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.48 மணிக்கு தொடங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...