Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 08, 2012

மானியம் ஆடூரில் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு- அல்தாபி சிறப்புரை

கடலூர மாவட்டம் மானியம் ஆடூரில் கட்டப்பட்டு வந்த தவ்ஹீத் மஸ்ஜித் வெள்ளிக் கிழமை அன்று  பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின் ஜூம்மா உரையுடன் ஆரம்பம் செய்யபட்டது .கொள்ளுமேடு லால்பேட்டை,ஆயங்குடி,காட்டு மன்னார்குடி,கந்தகுமரம்  போன்ற ஊர்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நம் ஊரில் இருந்து ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இரண்டு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்..............

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...