Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 09, 2011

இளநீர்

நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர் தான் சுத்தமானதும், சத்துக்கள் நிறைந்ததுமாகும். இந்தியாவில் விளையும் தென்னைகளில் ‘கொச்சின் சைனா’ என்ற ரகத்தின் இளநீர் மிகவும் ருசியானது.

இளநீர் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீஷியம், கால்ஷியம், சல்பர் பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் ‘சி’யும் ‘பி’ காம்ப்ளெக்ஸும் உள்ளன.

கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும். உஷ்ணக் கடுப்பு உடனடியாகத் தீரும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது இளநீர். உடலை எப்போதும் குளுமையாக வைத்திருக்கும். தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தைக் கழுவினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக பொலிவுடன் காணப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...