Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2011

காட்டுமன்னார்கோவிலில் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் நலன் கருதி சமச்சீர் கல்வி விஷயத்தில் அரசியலோ, வீண் கவுரவமோ பார்க்காமல் அமல்படுத்தக்கோரி காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் கோர்ட் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப் பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...