Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2011

நிர்வாகத் திறனை வளர்க்கும் பயிற்சி-26-08-2011

வேலையில்லாத மற்றும் பணியாற்றும் இளைஞர்கள் தங்களது நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசுடன் இணைந்த தேசிய சிறு குறு மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த பயிற்சியை அளிக்கிறது.

இப்பயிற்சி செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி இரண்டு வாரம் நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் என்.எஸ்.ஐ.சி. டெக்னிக்கல் சர்வீஸ் சென்டர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் கேட்டறிந்து கொள்ளலாம்.

22252335 22252336, 22252337 மற்றும் 95660 99836 என்ற தொலைபேசி எண்களிலும் கேட்டறிந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...