Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 08, 2011

20 நாடுகளில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை.

இந்திய பெருங்கடலில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 20 நாடுகளில் ஒத்திகை நடைபெற உள்ளது. வருகிற 12-ந் தேதி அன்று நடைபெறும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் இந்தியா, இந்தோனேசியா, சுமத்ரா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை `யுனெஸ்கோ' இயக்குனர் ஜெனரல் இரினா பொகாவோ செய்து வருகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...