Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 21, 2011

செல்லா காசானது மதினா பள்ளி ஜமாஅத்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை துவங்கியது.இதில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் முன்பு  எப்போதும் இல்லாத வகையில் சாதுல்லாஹ்,சிராஜுத்தீன் மற்றும் சபிக்குர்ரஹ்மான் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.இன்று வெளியிடப்பட்ட கடைசிகட்ட அறிவிப்பின்படி சுயேச்சையாக போட்டியிட்ட  சிராஜுத்தீன் அவர்கள் 42  ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வார்ட் வாரியாக வெற்றிபெற்றவர்களின் விபரம்:

வார்ட் 1:ஜெக்கரியா வெற்றி
வார்ட் 2:வஜ்ஹுல்லாஹ் வெற்றி
வார்ட் 3:குத்புதீன் (சுயேச்சை) வெற்றி
வார்ட் 4:ரஜ்யா பேகம் வெற்றி
வார்ட் 5:பௌசியா பேகம் வெற்றி
வார்ட் 6: காதர் வெற்றி


செல்லா காசானது மதினா ஜமாஅத்:
           நடந்து முடிந்த தேர்தலின்  மூலமாக மதினா பள்ளி ஜமாஅத் படுதோல்வியை சந்தித்துள்ளது.கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் மதினா பள்ளி ஜமாஅத் அசைக்க முடியாத ஓட்டு வங்கியோடு பெரும் வெற்றியை பெற்றது.ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட பிளவின் காரணமாக தவ்ஹீத் குடும்பங்கள் தனியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அது மாத்திரம் இல்லாமல் இவர்களின் தவறான அணுகு முறையால் மேலும் சிலரும் இவர்களுக்கு எதிராக செயல்பட்டனர். தகுதி இல்லாதவர்களிடமும், கப்ரை வணக்கும் இனைவைபாலர்களிடம் ஆட்சி அதிகாரம் சேர்ந்தால்  என்னவாகும் என்பதற்கும், ஜமாத்தை ஒருங்கினைபதற்கு பெரும்பாடுபட்ட தலைவர்களையும் குடுப்பங்களையும் அலட்சியப்படுதியதற்கும் சரியான பாடத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

செல்லா காசானது மதினா பள்ளி ஜமாஅத்!அருமையான தலைப்பு மற்றும் கருத்து இனைவைபாலர்களிடம் இருந்து நம்மை அல்லாஹ் காப்பானாக...

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...