Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 04, 2011

அடுத்த ரெய்டு !எம்.ஆர்.கே.வீட்டில் போலீஸார் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவர் அக்கா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி முட்டத்தில் உள்ள அவரது வீடு, சிதம்பரத்தில் உள்ள அவரது சகோதரி வீடு, பொறியியற்கல்லூரி ( நாட்டார்மங்கலம் ) , காட்டுமன்னார்குடியில் உள்ள ஜவுளிகடை, கலைக்கல்லூரி மற்றும் வடலூர் உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தி.மு.க,.வினர் அதிர்ச்சியில் உறைந்து போய்உள்ளனர்.

மேலும் வடலூரில் உள்ள குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவகுமார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி செயலாளர் தங்க. ஆனந்தம் வீடு உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...