Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 01, 2010

இந்திய ஹஜ் பயணிகள் 29 பேர் மரணம்

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு சென்று உள்ளனர்.

இவர்களில் 29 பேர் நோய் காரணமாக மரணம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற 8 பேர், பீகார் மாநிலத்தில் இருந்து 6 பேர்,

கேரள மாநிலத்தில் இருந்து 4 பேர், மேற்கு வங்காளத்தில் இருந்து 3 பேர், அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தலா 2 பேர், ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒருவர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பயணி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...