Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 24, 2010

புத்தமத ஆலயத்தில் சிதைந்த சிசுக்கள்


இங்கே கேரி பேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை... வெள்ள நிவாரண பொருட்களோ, பார்சல் மீல்ஸ்களோ என நினைக்கத் தோன்றும். ஆனால், அத்தனையும் கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுக்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புத்தமத ஆலயத்தில் சட்ட விரோத கருக்கலைப்பில் அகற்றப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருக்களை மருத்துவமனை சவக்கிடங்கு போல ஒரு இடத்தில் பாதுகாத்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
source:சிஎன்என்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...