Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கொள்ளுமேடு


வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால்,கொள்ளுமேட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று (வெள்ளிக் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. நமதூரில் முறையான மழைநீர் வடிகால்கள் இல்லாததால், கூபாத் தெரு ,தாயுப் நகர், கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் சிரம்மத்திற்குள்ளானர்கள்.

வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.5 அடி (மொத்த உயரம் 47.5அடி), உயர்ந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...