Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 14, 2014

மின்துறையில் எஸ்.எம்.எஸ் . சேவை : தொடங்கி வைத்தார் ஜெயலலிதா !!

எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணத்தை அறியும் வசதியை ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் மூலம் 2 கோடி நுகர்வோர் பயன் பெறுவார்கள் .இந்த திட்டத்தின் மூலம் ,மின் அளவை கணக்கு எடுத்த பிறகு நாம் செலுத்த வேண்டிய தொகை ,பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் . பிறகு பணம் செலுத்துவதற்கு கடைசி 3 மூன்று தினங்களுக்கு முன் அதனை நினைவூட்டும் வகையில்
ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...