Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 26, 2012

கருப்புபண விவகாரம்-சுவிஸ் வங்கி புதிய கட்டுப்பாடு!

சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் கொள்கைகளை தயாரிக்கும் உயர்மட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டிலிருந்து சுவிஸ் வங்கியில் பணம் செலுத்துபவர்களிடம், அவர்களது வருமானவரி கணக்கு காட்டாமல் வரும் கருப்பு பணத்தை இனி ஏற்கக்கூடாது என்று அவ்வமைப்பு முடிவெடுத்துள்ளது.

இந்நாட்டு வங்கிகளில் ரகசியங்கள் பாதுகாப்பாக இருப்பதாலும், வரி குறித்த தகவல்கள் ஏதும் கேட்கப்படுவதில்லை என்பதாலும். பெரும்பாலான செல்வந்தர்கள் சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்துகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...