Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 14, 2012

பிப்ரவரி 14 : வாழ்வுரிமைப் போராட்டம்!

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில், அனைத்து மாவட்டத்திலும் பல ஆயிரகாணக்கனோர் பங்கேற்பு. (அல்லாஹ் அக்பர்)

எப்போதும் போல் ஆண்களை விட பெண்களே அனைத்து மாவட்டத்திலும் அதிகம்.

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! எங்கள் இறைவா! இந்த மக்கள் வெள்ளத்தின் மூலமகவாது கல்மனம் கொண்ட இந்தியா ஆட்சியாளர்களின் உள்ளத்தை கரைய வைத்து வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வழங்க உன்னையே வேண்டுகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இட ஒதிக்கீடு பெறுவதன் மூலம் வெற்றியை தருவாயாக!





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...