Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 02, 2012

ஈராக்கில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

குற்றங்களில் ஈடுபட்ட 17 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகவலை அந்நாட்டு நீதித்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

இதேபோன்று கடந்த மாதம் 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 51 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...