Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 21, 2012

வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது

புதுடெல்லி, பிப்.21-

ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதனால கிட்டத்தட்ட 85 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள். வரும் நிதி ஆண்டிலிருந்து இந்த வரிச்சலுகை அமலுக்கு வரும்.

இந்த வரிச்சலுகை பெறுவதற்காக ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து வருமானத்திற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...