Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 11, 2012

என்ஐஐடி நடத்தும் ஐடி-திறனாய்வுத் தேர்வு

சென்னை: நாட்டின் மிகப்பெரிய IT - Aptitude தேர்வை வரும் பிப்ரவரி 19ம் தேதி NIIT நடத்தவுள்ளது.

இந்தத் தேர்வின்மூலம், இதுவரை சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய IT பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான NIIT, நாட்டின் மிகப்பெரிய IT - Aptitude தேர்வாக தான் நடத்தவுள்ள 8வது தேசிய IT - Aptitude(NITAT) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், IT துறையில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், தங்களின் துறைசார்ந்த திறனை அறிந்துகொள்ள முடியும். NITAT 2012 எனப்படும் இந்த தேர்வானது, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...