Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 17, 2011

தமிழகத்தில் ஒன்பது இடங்களில் புதிய கல்லூரிகள்

சென்னை:

ஜுலை 17 (டிஎன்எஸ்) தமிழகத்தில் வேதாரண்யம், திருப்பத்தூர், ஸ்ரீரங்கம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

இந்த புதிய கல்லூரிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை (ஜுலை 18) திறந்து வைக்கிறார். இந்த புதிய கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...