![](http://1.bp.blogspot.com/_H5Jf-pxMDu8/TLP9H1jcIfI/AAAAAAAAAqM/yumIpbAXh_I/s320/emirates-airline_032_200_200.jpg)
கொச்சி : கேரள மாநிலம் நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து 205 பயணிகளுடன் எமிரேட்ஸ் விமானம் இன்று காலையில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...