Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 29, 2012

அமெரிக்காவை தாக்கிய ‘சாண்டி’ – 6 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவையொட்டியுள்ள கரிபியன் கடல் பகுதியில் ஹரிகேன் சாண்டி புயல் உருவானது. இதனால் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயலுக்கு இந்த இரு நாடுகளிலும் 60 பேர் பலியானார்கள். சாண்டி புயலானது மேலும் தீவிரம் அடைந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வந்தது.

அமெரிக்காவின் புளோரிடா, மேரிலாண்ட், மாகாணங்களை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாகாணங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...