Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2012

விரைவில் பாலிமர் ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி

இந்தியாவில் விரைவில் சோதனை அடிப்படையில் ஐந்து நகரங்களில் பாலிமரால் செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் விடப்படும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் ரிசர்வ் வங்கியின் கிளையை திறந்து வைத்து பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி, கள்ள நோட்டுகளை தடுக்கும் வகையில் பாலிமர் நோட்டுகளை பயன்பாட்டில் விடுவது குறித்து மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்த உடன்பாடு எட்டப்பட்ட உடன் இந்தியாவில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் மைசூர், கொச்சின், ஜெய்பூர், சிம்லா, புவனேஷ்வர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் சுழற்சியில் விடப்படும்". என்று அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...