Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 02, 2012

லால்பேட்டையில் மடிக்கணிணி வழங்கும் விழா

லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணிணி மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று 01.08.2012 காலை 10 மணியளவில் 189 மாணவர்களுக்கு மடிக்கணிணியும் 6ஆம்வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு சீருடையும் வழங்கும் விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமதி P.மங்கையர் திலகம்,தலைமை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்புரை:திரு K.A.பாண்டியன் அவர்கள் ஒ.பெ.தலைவர் குமராட்சி ஹாஜி A.R. சபியுல்லா பேரூராட்சி தலைவர் பெ.ஆ.கழக தலைவர் லால்பேட்டை, திருஞானசம்பந்தம் அவர்கள் செயல்அலுவலர் பேரூராட்சி லால்பேட்டை, மடிக்கணிணிசீருடைவழங்கி சிறப்புரை:திரு N.முருகுமாறன்.M.L.A அவர்கள் வழங்கினார்கள். நன்றியுரை ஆதித்தன் உதவி தலைமை ஆசிரியர் ஆ.மே.பள்ளி லால்பேட்டை, மற்றும்
பள்ளியின் ஆசிரியர்கள் ஊர்முக்கியஸ்தர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...