Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 27, 2014

வீராணம் ஏரிக்கரை சாலையோர புளிய மரத்தில் தீ விபத்து!போக்குவரத்து பாதிப்பு

கொள்ளுமேடு கந்தகுமாரன் இடையே சாலையோரத்தில் இருந்த மிக பழைமையான புளிய மரம் ஒன்றில் இன்று காலை தீ பிடித்ததில் அந்த மரம் முழுவதும் கருகியது, பின்னர் தீயனைப்புத்  துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் வீராணம் ஏரிக்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


செய்தி படங்கள்: அபுல் மல்ஹர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...