Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 03, 2013

கொள்ளுமேடு தீ விபத்து தாசில்தார் ஆய்வு!

நமதூர் கொள்ளுமேட்டில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில்  பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வருகை தந்த வட்டாச்சியர் (தாசில்தார்) திரு வெங்கடாச்சலம் அவர்கள் தீ ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார், ஆய்வுக்கு பின்னர் நம்மிடம் குறிப்பிட்ட அவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ 5000/ வழங்கப்படும் என்று தெரிவித்தார். இச்சிறிய தொகை பாதிக்கப்பட்டவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்  வகையில் இல்லை என்று நாம் குறிப்பிட்டபோது... இது அரசாங்கத்தின் பொதுவான இழப்பீடு தான் இதைவிட அதிகம் கொடுப்பது என்பது இயலாது என்றும் தெரிவித்தார்.
செய்தி: அபூ தப்ஹீம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...