நமதூர் கொள்ளுமேட்டில் கடந்த வாரம் ரோட்டோரம் உள்ள கடை மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தது. அவர்களுக்கு நமதூர் தவ்ஹீத் கிளையின் சார்பில் நிவாரண உதவி செய்யப்பட்டுள்ளது .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை நிர்வாகிகள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதன் அடிப்படையில்,
வசூல் ஆண தொகையிலிருந்து அதிக இழப்பு ஏற்பட்ட திரு.சாத்தான் அவர்களுக்கு 9,000 (ஒன்பது ஆயிரம் ) ரூபாயும், திரு சிதம்பரம் அவர்களுக்கு 7,500 (ஏழாயிரத்து ஐநூறு) ரூபாயும், குறைந்த இழப்பு ஏற்பட்ட சைக்கிள் கடை வைத்து இருக்கும் செல்வம் அவர்களின் தம்பி மூர்த்தி அவர்களுக்கு 2,000 (இரண்டு ஆயிரம்) ரூபாயும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த அழகிய வழியில் நிவாரண உதவி செய்யப்பட்டது.
![](//2.bp.blogspot.com/-36oZakqyUME/UlbP8aWSoBI/AAAAAAAACMo/o82Tf2-0nwk/s200/2.jpg)
செய்தி: அபூ தப்ஹீம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை நிர்வாகிகள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதன் அடிப்படையில்,
வசூல் ஆண தொகையிலிருந்து அதிக இழப்பு ஏற்பட்ட திரு.சாத்தான் அவர்களுக்கு 9,000 (ஒன்பது ஆயிரம் ) ரூபாயும், திரு சிதம்பரம் அவர்களுக்கு 7,500 (ஏழாயிரத்து ஐநூறு) ரூபாயும், குறைந்த இழப்பு ஏற்பட்ட சைக்கிள் கடை வைத்து இருக்கும் செல்வம் அவர்களின் தம்பி மூர்த்தி அவர்களுக்கு 2,000 (இரண்டு ஆயிரம்) ரூபாயும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த அழகிய வழியில் நிவாரண உதவி செய்யப்பட்டது.
![](http://3.bp.blogspot.com/-7ecSKmNse78/UlbQcvJZ-TI/AAAAAAAACMw/vNC-UN7_Fgw/s200/3.jpg)
![](http://2.bp.blogspot.com/-36oZakqyUME/UlbP8aWSoBI/AAAAAAAACMo/o82Tf2-0nwk/s200/2.jpg)
செய்தி: அபூ தப்ஹீம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...