Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 21, 2015

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு! முஹமதியா முதலிடம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று 21/05/2015 வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 70% தேர்ச்சியை கண்டுள்ளது.மொத்தம் 28 மாணவர்களும் 28 மாணவிகளும் தேர்வு எழுதியத்தில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி முஹமதியா M .I சைபுல்லாஹ் அவர்களின் மகள் (பக்கர் பிரதர்ஸ் குடும்பம்) 467 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் 

மாணவி  அப்ரின் பானு ( மர்ஹும் அப்துர்ரஹ்மான் அவர்களின் பேத்தி) 450 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் 

மாணவி ஆபிரா பானு (ஹலிபுல்லாஹ் அவர்களின் மகள்) 446 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து
மாணவ மாணவிகளையும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் வாழ்த்துகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...