Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2013

சொந்த நாட்டிலே அகதிகளாய் முஸ்லிம்கள்-முசாபராபாத் சோகம்


இந்து பாசிச பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் கிட்ட தட்ட 38 ஆயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக தங்களின் சொந்த ஊரைவிட்டு விரட்டப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் ஆதரவற்று தங்களின் உடமைகளையும்  உரிமைகளையும் இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலான மக்கள் பெண்கள், குழந்தைகள்,வயதானவர்களாக உள்ளனர்.முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சரியான குடிநீர்,உணவு இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்....பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நம் உறவுகளுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...