Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 23, 2010

காட்டுமன்னார் கோவிலில் நாளை காஸ் நுகர்வோர் முகாம்

கடலூர் : காட்டுமன்னார்கோயிலில் காஸ் நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோயில் தாலுகா அலுவலகத்தில் நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் காட்டுமன்னார்கோவில் வட்டத் திற்கான காஸ் நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடத்தப்படும்.காஸ் நுகர்வோர்கள் இக் கூட்டத்தில் பங் கேற்று காஸ் சிலிண்டர் பெறுவது தொடர்பாக தங்களது குறைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...