Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 17, 2011

வன்முறையை நிறுத்த பஷர் அல் அஸதுக்கு மூன்று நாள் அவகாசம்

     தமது நாட்டில் நிகழும் வன்முறையை நிறுத்திக் கொள்வதற்கு சிரியா   நாட்டு தலைவர் பஷர் அல் அஸதிற்கு இன்னும் மூன்று நாட்களே அவகாசம் வழங்கப்படும் என அரப்லீக் தெரிவித்துள்ளது. இல்லாதபோது பொருளாதாரத் தடையை எதிர் நோக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை எடுக்கப்பட்ட அரப்லீகின் பெரும்பான்மை முடிவை பஷர் புறக்கணித்திதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு குறித்து அரப்லீக்கின் வெளிவிவகார அமைச்சர்கள் மொரோக்கோ தலைநகர் றபாத்தில் ஒன்றுகூடியதைத் தொடர்ந்தே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரத்த அடக்குமுறையை நிறுத்திக் கொள்வதற்கு சிரிய அரசுக்கு மூன்று நாள் அவகாசமே வழங்கப்படுகிறது என
கடாரின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் ஹம்மாத் பின் ஜாஸிம் அல் தானி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...