Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2011

மலேகான்:புரோகித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அதேவேளையில், மற்றொரு குற்றவாளியான அஜய் ரவிர்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஹிந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக சதித்திட்டம் தீட்டியது, குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.டி.எக்ஸை கொண்டுவந்தது ஆகியவற்றில் புரோகித்திற்கு பங்கிருப்பதாக நீதிபதி ஆர்.பி.சவான் தெரிவித்தார். மாதத்தில் ஒரு நாள் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் வழங்கப்பட்ட ரவிகருகு நீதிபதி உத்தரவிட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...