Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 30, 2011

வாசகர்கள் அனைவருக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிர‌ஸின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஒரு மாதம் நோன்பு இருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.

அமல்களைக் கொண்டு இரவைப் பகலாக்கினோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.

இதோ… அதன் மகிழ்ச்சியைக் கொண்டாட ‘ஈத்’ எனும் பெருநாள் வந்துவிட்டது.

எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.

இந்த மகிழ்ச்சி என்றும் நிலைபெற…
இறையருள் இகமெங்கும் பரவ…

கொள்ளுமேடு எக்ஸ்பிர‌ஸ் வாசகர்களை மனமாற வாழ்த்துகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...