Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 23, 2010

வஃபத் செய்தி!!

கொள்ளுமேடு மேலத் தெருவில் இருக்கும் நஸ்ருல்லாஹ் அவர்களின் தந்தை முஹம்மது இக்பால் அவர்கள் இன்று (23.09.2010) வியாழன் கிழமை சௌதியில் மாரடைப்பால் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் நல்லடக்கம் சௌதியில் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...