Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 17, 2012

கடலூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பியாக ராதிகா பொறுபேற்ப்பு!

கடலூர், நவ 16: கடலூர் மாவட்ட எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த பகலவன், சென்னை தி.நகருக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவின் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த ராதிகா, கடலூர் மாவட்ட புதிய எஸ்.பி., யாக நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பி.,யாக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. பொதுமக்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...