Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2012

கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தி..மு.க., சிறை நிரப்பும் போராட்டம்

அ.தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:ஜெ., ஆட்சியின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் 8 இடங்களில் இன்று (4ம் தேதி) சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.மாவட்ட, கோட்ட, வட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...