Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 03, 2013

ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை திறந்திருக்கும்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு: அரசு உத்தரவின் பேரில் ஜூலை மாதம் முதல் மாதத்தின் முதல் இரண்டு ஞாயற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிகிழமைகளில் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுள்ளது. இதன் மூலம் வாரத்தின் முதல் இரண்டு ஞாயற்றுகிழமைகளும், விடுமுறை தவிர்த்து அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும். மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை
வாங்கிகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...