Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 29, 2012

மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தைஅரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்விகட்டணத்தைஅரசே செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக்கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் மாணவமாணவியர்களின் கல்வி மற்றும்மாணவமாணவியர் சேர்க்கையில்எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க அரசுமற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில்பயிலும் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவமாணவியருக்குதேர்வுக் கட்டணம்முழுமையாக வழங்குவது போல்அவர்கள்செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக் கட்டணம் ஆகியவற்றைபள்ளிமேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ்முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாகபிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மாணவ,மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்புஉதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீட்டின்கீழ்தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்விகட்டணம் உயர்த்தும் போது கல்வி உதவிதொகையும்உயர்த்தி வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால்74ஆயிரத்து 181 மாணவர்கள் பயன்பெறுவார்கள்மேலும்,பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்நலத்துறைகளின்கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும்மதுரைதிண்டுக்கல்,தேனி மாவட்டங்களில்இயங்கி வரும் கள்ள சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்றுபெரம்பலூர்சிவகங்கைதிருவண்ணாமலைவிழுப்புரம்தருமபுரி,திண்டுக்கல்கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின் தங்கியமாவட்டங்களில்பயிலும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் 10மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா வழிகாட்டி 
புத்தகங்கள்வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக 2 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கவும் தமிழகமுதலமைச்சர்உத்தரவிட்டுள்ளார்அதனால்இந்த மாவட்டங்களில் பயிலும், 2லட்சத்து 21ஆயிரத்து 400 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...