Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 01, 2010

இந்தியாவில் மலேரியாவினால் ஆண்டுதோறும் 2 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகில் மலேரிய நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களில் அல்லது உயிரிழக்கின்றவர்களில் 90 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே பலியாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு இலட்சம் பேர்வரையில் இந்த நோயின் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மலேரிய நோயினை குணப்படுத்துவதற்குரிய மருத்துவ பொருட்கள் இருக்கின்ற போதிலும், நோயினை அடையாளம் காணுதல் மற்றும் வேண்டிய சிகிச்சை பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.
source:meenakam

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...